உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியாவில் இருந்து கொண்டு ஹசீனா வாய் திறக்க கூடாது : முகமது யூனுஸ் ‛அட்வைஸ்

இந்தியாவில் இருந்து கொண்டு ஹசீனா வாய் திறக்க கூடாது : முகமது யூனுஸ் ‛அட்வைஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டாக்கா: இந்தியாவில் இருந்து கொண்டு கருத்து தெரிவிக்க கூடாது , என வங்கதேச இடைக்கால அரசு நிர்வாகி முகமது யூனுஸ் நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் பிரதமர் ஹசீனாவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.வங்கதேசத்தில் இட ஒதுக்கீடு ஊழல் ஆகியவற்றுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய தொடர் போராட்டத்தின் விளைவாக, பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறி தற்காலிகமாக இந்தியாவில் தங்கி அவ்வப்போது கருத்து தெரிவித்து வருகிறார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=iusa99fi&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவர் மீது வங்கதேச இடைக்கால அரசு கொலை வழக்குப் பதிவு செய்து அனைத்து தூதரக பாஸ்போர்ட்டும் ரத்து செய்துள்ளது.இந்நிலையில் இடைக்கால அரசின் தலைமை நிர்வாகி முகமது யூனுஸ் இன்று (செப்.,5) வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாட்டை விட்டு வெளியேறிய ஹசீனா இந்தியாவில் இருந்து கொண்டு கருத்து தெரிவிப்பது சரியானதல்ல. இது பிரச்சனையாக இருக்கிறது.ஹசீனாவை இந்தியா தொடர்ந்து அடைக்கலம் கொடுத்து வைத்திருக்க விரும்பினால், வைத்து கொள்ளட்டும். ஆனால் அவர் அமைதியாக இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் வாய் திறக்க கூடாது. இவ்வாறு முகமது யூனுஸ் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
செப் 06, 2024 12:17

நோபல் பரிசு பெற்ற தாதா.


krishnan
செப் 06, 2024 12:05

பங்களாதேஷில் வாழும் இந்துக்கள் கிறிஸ்துவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது இந்திய . நான்கு பங்களா டிஸ்ட்ரிக்ட் கலை இந்தியா கைவசப்படுத்த வேண்டும் .அங்கு இந்துக்களை குடி அமர்த்த வேண்டும் . இன்னும் மூன்று டிஸ்ட்ரிக்ட் கலை பிடித்து இந்தியாவில் இருக்கும் பங்களா முஸ்லீம் கலை குடி அமரகனும். உள்ளாட்சி மக்களுக்கு. defence , வெளி உறவு இந்தியாவுடையது . அங்கிருந்து இந்தியாவிற்கு மக்கள் வர கூடாது. ஒவ்வொரு இந்து உயிருக்கு 50 லோக்கல் முஸ்லீம் என இருக்க வேணும். இதுவரை இந்திய அடுத்தவன் நிலத்துக்கு ஆசை பட்டது இல்லை. இனி அப்படி இல்லை என இருக்க வேண்டும். பங்களாதேஷ் இனி தூங்க கூடாது


தத்வமசி
செப் 06, 2024 09:36

இந்த அடிமைக்கு இந்த வயதில் பதவியின் மேல் ஆசை. ஆனால் நாட்டை நாசமாக்குகிறோம் என்கிற எண்ணமே இல்லாமல் இருக்கும் நாளைய பங்களாதேசின் அழிவிற்கு காரணம். இப்போதே ஜவுளி வியாபாரம் படுக்க தொடங்கி விட்டது. இனி முதலீட்டாளர்கள் வங்கதேசம் வருவது பாதிக்கப் படும். அதனால் பலம் வாய்ந்த நாடுகளின் சுரண்டல் அதிகமாகும். இப்போதே வேலைக்காக வாழ்வாதரத்திக்காக இந்தியாவையே சார்ந்துள்ளது. எல்லை தாண்டி வரும் மக்களின் எண்ணிக்கை பல லட்சம். இனி அது அதிகமாகும். உப்பைத் தின்றவன் தண்ணி குடித்தாக வேண்டும். முகம்மது யூனுஸ் அதற்கு பலியாடு.


N.Purushothaman
செப் 06, 2024 07:29

அதை சொல்றது யாரு? நீங்கள் நோபல் பரிசு பெற்றுவிட்டதால் அரசியலில் கைதேர்ந்தவர்கள் என்றாகி விடாது ....வெளிநாட்டில் இருந்து கொண்டு நீங்க குரல் கொடுக்கலாம் ...அவர் கொடுக்க கூடாதா ?


Kasimani Baskaran
செப் 06, 2024 05:41

வங்கதேச சட்டம் இந்தியாவில் செல்லாது என்பதை இவருக்கு யாராவது எடுத்துச்சொல்ல வேண்டும்.


Indhuindian
செப் 06, 2024 05:14

இவரு வெளிநாட்டுலே இருந்துகிட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிரா பயங்கவாதிகள் மற்றும் மிலிட்டரியோட சேந்துக்கிட்டு சவுண்டு வுட்டுக்கினு இருந்தாரே அதெல்லாம் சரியா?


R.MURALIKRISHNAN
செப் 05, 2024 23:03

வங்கதேச ஃதாதா?


சோலை பார்த்தி
செப் 05, 2024 22:28

நல்லவேன்னு ஒருத்தன் வரான். . .சோம்பு. . .அதான் பா. ....சொம்பு செம்பு முக்கியம்


Ramesh Sargam
செப் 05, 2024 21:52

ஒருவேளை ஹசீனா நாடு திரும்பி கருத்து தெரிவித்தால் அவரின் உயிருக்கு நீங்கள் உத்தரவாதம் கொடுப்பீர்களா?


சமூக நல விரும்பி
செப் 05, 2024 21:46

ஹசினா என் பதவியை துறந்து வெளியேற நிர்பந்திக்க பட்டார் என்பதை முதலில் கண்டு பிடிக்க வேண்டும். அதுவரை அவர் கருத்து தெரிவிக்க கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது


புதிய வீடியோ