வாசகர்கள் கருத்துகள் ( 33 )
அதென்ன தமிழ் மண் தமிழையே ஒழுங்காக பேசமுடியுமா துண்டு சீட்டு இல்லாமல் ... என்பது சந்தேகம். வேண்டுமென்றால் தெலுகு மண் என்று வேண்டுமானால் சொல்லலாம் ?.
அதென்ன தமிழ் மண் தமிழையே ஒழுங்காக பேசமுடியுமா துண்டு சீட்டு இல்லாமல் ... என்பது சந்தேகம். வேண்டுமென்றால் தெலுகு மண் என்று வேண்டுமானால் சொல்லலாம் ?.
அங்கே இருநூறு ரூவா கொடுத்தா வரமாட்டாய்ங்களே? கூட்டம் சேர்க்க இருநூறு டாலர் கொடுத்திருப்பாரோ? இல்ல எல்லோரும் பினாமிகளோ?
Exactly. Now we could see the crowd which is a group of non meritorious waste guys whom might have got benefited by these rotten group or could be benamis as mentioned by you. To invest the bribed money here in US dollars…
வேற்று மண்ணில் வாழ்வதால் மக்களுக்கு இப்படி ஒரு வாய்ப்பு வீட்டை விட்டு வெளியே வந்து நண் பர்களையெல்லாம் ஓன்று கூடி பார்ப்பதற்கும். எப்போதாவது தமிழ்ச்சங்களால் தீவாளி ,தமிழ் ஆண்டு பிறப்பு .பொங்கல் கொண்டாடப்படும்போது தான் அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும். இப்போது ஸ்தாலினுக்காக ஒரு விழா . சிக்காகோ என்ற பெரிய நகரில் இப்படி ஒரு கூட்டத்தை சேர்ப்பது கடினமல்ல.
அய்யா சீக்கிரம் திரும்பி வாங்க, வரதுக்குள்ள ஒரு வலி ஆகிடுவாங்க போல நீங்க நம்பி விட்டுவிட்டு போன ஆட்சியை.. பள்ளி குழந்தைகள் பாவம்.. சரி, நீங்க மட்டும் என்ன சொல்வீங்க, பல கொடுமைக்கு இன்னும் தீர்வு இல்லாம பல பிரச்சனை இருக்க இது வேறயா என நீங்கள் நினைப்பது புரிகிறது.
கர்த்தரின் சீடர் விடியலூ என்னய்யா கோலம் இது ஹீஹீஹீ உன் மதத்துக்காரனுங்க கோவிச்சுக்க மாட்டானுங்களா
பக்கத்துல நிறைய மனவாடு இருக்காங்க போய்பா பாருங்க.
அமெரிக்க வாழ் தமிழர்களின் முகத்தை மட்டும் பார்த்துக் கொண்டே இருந்தால் போதும் என்று தோன்றுகிறது....அமெரிக்கா மக்களின் முகத்தையே பார்த்து கொண்டிருக்கணும் என்றால் விசா கிடைக்கணும் ..அப்புறம் நிரந்தரமாக இருக்க வேண்டியது தான். ..தமிழக மக்களை என்னால் கொஞ்ச நாள் பிரிந்து இருப்பது கடினமா இருக்கிறது. எப்போது திருப்பி தமிழ் நாட்டு மண்ணை தொடுவேன் என்றால் உங்கள் மதிப்பு உயரலாம். ..ஆமா தொப்பி புதுசா தெரியுது. சிக்காகோ ஏரிக்கரையில் வாங்கினதா இருக்குமோ.
அங்கு என்றதும் இந்தியர்கள் என்று தவறுதலாக பேசியதை உணர்ந்த அதிகாரிகள் அழகாக உண்மையை வெளிபப்டும் வகையில் தமிழர்கள், தமிழ்மண் என்று மாற்றியது பாராட்டுக்கள், பாமர மக்கள் வெளிநாடுகளுக் சென்றால் அங்கு எல்லோரும் அடையாளம் காணப்படுவது அந்த நாட்டினர்தான் , இந்த நாட்டைச் ஆர்ந்தவர் என்பது வழக்கம் , அதையும் மாற்றி அமைத்து , சீர்திருத்தம் செய்து நிலைநாட்டியது நாம் எல்லோருக்கும் பெருமை சேர்ப்பதாகும், வந்தே மாதரம்
பெருசுக்கு கர்த்தரின் சீடரின் மேல் மத பற்று ரொம்ப அதிகம் போல ஹீஹீஹீ
ஹாஹாஹா கர்த்தரின்சீடர் ஹிந்துமத ஜென்ம விரோதி இந்துக்களின் பாரம்பரிய உடையில் நிக்குறான்யா ஹீஹீஹீ
அமெரிக்காவுல நெகிழ்ச்சி, சரி அப்படியே ஒன்கோல்ல போயி நின்னென்னா என்ன உணர்வு வரும்? தமிழ் தமிழ் ங்கறயே, தமிழ பத்தி என்ன தெரியும். திருக்குறளையாவது படிச்சிருப்பாயா?