வாசகர்கள் கருத்துகள் ( 6 )
தேர்தலில் தோற்பவர்கள் கையிலெடுக்கும் ஆயுதம் தான் இந்த பொதுமக்கள் வன்முறை. வங்க தேசத்திலும் இதுதான் நடக்கிறது.
டுமீலு நாட்டுல சனங்க இதுமேறி பொங்கிடக்கூடாது ன்றதாலதான் ராமர், திராவிட மாடல், ஹிந்தியில் டிக்கெட்டு, வடமொழி, ஹோமப்புகை இப்படியெல்லாம் உருட்டி, பத்தாததுக்கு சரக்கும் ஊத்திக்கொடுத்து, அதுவும் பத்தலைன்னா மெத் ம் கொடுத்து கிடத்தி வெச்சிருக்கோம் ..... கிக்கிக்கீக்க்கி .....
பெட்ரோல் பணம் கொழிக்கும் நாட்டில் அரசியல் வாதிகள் பணத்தை கொள்ளை அடிக்கின்றனர்.
நைஜீரியாவுல தைரியமான மக்கள் இருக்கிறாங்க. விலைவாசியை எதிர்த்து கேட்க ஒரு துப்பும் இல்லை இந்தியாவுல
நைஜீரியர்கள் அளவுக்கு தமிழர்கள் சொரணை உள்ளவர்கள் என்று நாம் தவறாக எண்ணி விடக் கூடாது.
உலகின் தலைசிறந்த மோசடிகள் நைஜிரியாவில்தான் உற்பத்தியாகிறது. அப்படி இருந்தும் பொருளாதாரம் மோசமாக இருக்கிறது என்றால் அதற்க்கு அயலக அணி கூட காரணமாக இருக்கலாம்.
மேலும் செய்திகள்
எத்தியோப்பியா சர்ச்சில் சாரம் விழுந்து 36 பேர் பலி
15 hour(s) ago
துருக்கியில் நிலநடுக்கம்
15 hour(s) ago
ஆப்கன் அமைச்சர் இந்தியா வர ஐ.நா., கவுன்சில் அனுமதி
19 hour(s) ago