வாசகர்கள் கருத்துகள் ( 7 )
மீட்டது எங்கள் விடியல்தானே ?? என்னது இல்லையா ?? ஆரிய மோடி அரசா ??
மோடி பிரதமரா இருப்பதால் தான் இதெல்லாம் சாத்தியமாகிறது
தமிழக முதல்வர் ஓரணியில் தமிழகம் நடவடிக்கையால் .. ஈரான் ..கழக தொண்டர்களுக்கு மரியாதை கொடுத்து பத்திரமாக மாணவர்களை இந்தியாவிற்கு அனுப்பி வைத்திருக்கிறது ,,,
"எட்றா பஸ்ஸ விடுறா ஏர்போர்ட்டுக்கு, கூப்டுட்டு வா என்கிட்ட, மோடியவிட டாடி தான் பெருசு".
இவர்கள் இந்தியாவில் இல்லாத என்ன படிப்பை இரானில் படிக்கிறார்கள்?
மத்திய அரசு ஒரு ஆய்வுக்கு ஏற்பாடு செய்யவேண்டும் .எதற்க்காக இந்திய மாணவர்கள் உலகில் உள்ள பல நாட்டிற்கும் சென்று கல்வி பயில்கின்றார்கள்.கல்வி தரம் இந்தியாவை விட மேலாக இருக்கின்றதா .அல்லது அவர்கள் பயிலவிரும்பும் பாட பிரிவுகள் இந்தியாவில் இல்லையா ? அல்லது இந்திய பல்கலைகளில் அவர்களுக்கு அட்மிஷன் கிடைக்கவில்லையா ?இந்தியாவில் படிப்பது அந்நிய நாடுகளில் படிப்பதைவிட அதிகமாக செலவாகின்றதா ? எந்த நாட்டிலும் தன் சொந்த நாட்டில் படிப்பதைவிட செலவு குறைவாக இருக்கபோவதில்லை . பெரும்பாலும் மாணவர்கள் அந்நிய நாடுகளில் மருத்துவம் படிப்பதாகத்தான் தோன்றுகின்றது .காரணம் இந்தியாவில் இடம்கிடைக்காமையே .அப்படி இருக்கும்போது ஏன் இந்தியாவிலேயே தனியார் பல்கலைகள் ,independent of university grant commission அரசு உதவியோ ,கட்டுப்பாடோ இல்லாமல் சுயமாக நடத்தும் உரிமையை அளிக்கக்கூடாது .அப்படி அளிக்கும் பட்சத்தில் மாணவர்களும் பெற்றோர்களும் எந்தவிதமான அச்சமும் இல்லாமல் கல்வியை தொடர்வார்கள் .பணமும் உள்நாட்டிலேயே இருக்கும் .அரசுக்கும் வருவாய் கூடும் .இதுபோன்ற அசம்பாவிதகாலங்களில் அரசுக்கும் நெருக்கடி இருக்காது .முடங்கிக்கிடக்கும் கருப்பு பணமும் வெளியில் வந்து பயனுள்ளதாகமாறும் .
இதுக்கும் காரணம் "அப்பா" ஸ்டாலின்தான் என்று உருட்ட 200 ரூபாய் ஊபீஸ் வரிசையாக மேடைக்கு வரும்படி விழாக்குழு சார்பாகக் கேட்டுக் கொள்கிறோம்.