வாசகர்கள் கருத்துகள் ( 5 )
அப்படி தான் அப்படி தான் உன் நாட்டு தீவிரவாதிகளை நீயே சுட்டு போடு. இந்தியாவில் வந்து தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் கும்பல் முழுவதும் கொன்று விடுகிறாயா. பிணங்களை எல்லையில் கொண்டு வந்து காமித்து நம் ராணுவ வீரர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேள், காஷ்மீர் மக்களிடம், மத்திய அரசிடம் மன்னிப்பு கேள்.
அவர்கள் பயங்கரவாதிகள் அல்ல விடுதலை போராளிகள். சுட்டு கொன்ற பாகிஸ்தான் ராணுவமே உலகின் பெரிய தீவிரவாத குழு
In Pakistan all are terrorist. The news should be uniform terrorist killed ununiform terrorist.
பஹல்காமில் ஊடுருவி, அப்பாவி இந்தியர்களை கொன்றவர்களை நம்மிடையே உள்ள சில துரோகிகள் போராளிகள் என்று கூறினார்கள். அப்படிப்பட்ட சனாதன ஒழிப்பாளர்கள், ஆப்கனிலிருந்து ஊடுருவியவர்களை எவ்வாறு அழைப்பார்களோ தெரியவில்லை.
ஆப்கன் எல்லையில் இந்திய எல்லையை விட அதிக பதற்றம். ஈரான் தனது எல்லையை பலப்படுத்ததில் ஈரானுக்கும் ஓடிவிட முடியாது. தீவிரவாதிகளை உள்ளே விட்டு சீனா ஆதரவு கொடுக்குமா என்றால் அதுவும் நடக்காது. ஆக இந்தியா அடிக்கட்டும் என்று பலர் காத்திருக்கிறார்கள்...
மேலும் செய்திகள்
காஷ்மீரில் 'என்கவுன்டர்' 3 பயங்கரவாதிகள் பலி
13-Apr-2025