வாசகர்கள் கருத்துகள் ( 12 )
திராவிடன் என்ற சொல்லில் தமிழனும் சேர்ந்தே வருகிறான். பின் தமிழன் என்று பிரித்து கேட்பதன் காரணம் என்ன?
இது போன்ற ஆட்கள்தான் இப்போது இந்திய பங்கு சந்தைகளில் பூந்து விளையாடுகிறார்கள். மக்களே ஜாக்கிரதை
ஒண்ணு திருட்டு திராவிடன் இல்லேன்னா திருட்டு குஜராத்தி.
ஏன் தமிழன் திருடுறதே இல்லையா?
அது நரசிம்மராவ் இல்லையா? மன்மோகன் சிங் என்று குறிப்பிட்டு உள்ளீர்கள்
மன்மோகன் பொறுப்பு . ஹர்ஷத் மேத்தா ஆட்டைய போட்டு கொண்டிருக்கும் போது பங்குச் சந்தை பயங்கரமாக ஏறியதைக்கேட்டு( அதனை விசாரிக்காமல்) இதற்கெல்லாம் நான் எனது உறக்கத்தை இழக்க மாட்டேன் என்று கூறிய நிதியமைச்சர். அதன் விளைவாக சேமிப்பை இழந்த பல நூறு பேர் தற்கொலை செய்து கொண்டார்கள் . சோனியா வாயே திறக்கவில்லை.
ஏழரை ஆண்டுகள் சிறை தண்டனை ?? ஒரு குஜராத்திக்கே ஏழரையா ????
ஏன் இந்த பேராசை? இனி சிறைவாசம் முடிந்து வெளியில் வந்தாலும் யாரும் மதிக்கவோ, நம்பவோ மாட்டார்கள்.
மக்களுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்
திருடனுக்கு வெளிநாட்டு களி கன்பார்ம்
முன்பு முதலீட்டாளர்களை ஏமாற்றி இதைவிட பல மடங்கு பிராடு செய்த வழக்கில் ராஜரத்தினம் என்ற தமிழர் கடுமையான தண்டனைக்குள்ளானார். ஆனா மன்மோகனுக்கே அல்வா கொடுத்த ஹர்ஷத் மேத்தாவை மிஞ்ச ஆளில்லை
மேலும் செய்திகள்
எத்தியோப்பியா சர்ச்சில் சாரம் விழுந்து 36 பேர் பலி
2 hour(s) ago
துருக்கியில் நிலநடுக்கம்
2 hour(s) ago
ஆப்கன் அமைச்சர் இந்தியா வர ஐ.நா., கவுன்சில் அனுமதி
7 hour(s) ago
காசாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்; பாலஸ்தீனர்கள் 52 பேர் பலி
8 hour(s) ago | 1
பிரிட்டன் யூத வழிபாட்டு தலத்தில் கத்திக்குத்து: 2 பேர் பலி
13 hour(s) ago | 5
அமெரிக்காவில் ஓடுபாதையில் விமானங்கள் மோதல்
14 hour(s) ago | 1