வாசகர்கள் கருத்துகள் ( 27 )
இதே மாதிரி தமிழ் நாட்டையும் இலவசமா மக்களுக்கு நிறைய கொடுத்து திவாலாக்கி மக்கள் கிட்ட அடி வாங்க போறாங்க னு நினைக்கிறேன்.
இதே மாதிரி தமிழ் நாட்டையும் இலவசமா மக்களுக்கு நிறைய கொடுத்து திவாலாக்கி மக்கள் கிட்ட அடி வாங்க போறாங்க னு நினைக்கிறேன்.
None of these people should enter our country. Our PM needs to make sure of this
இன்றைய சூழ்நிலையில் , அமேரிக்கா இங்லாண்ட் , ஐரோப்பா , மேற்கு ஆசியா , ஆப்ரிக்க , அரேபிய , கிழக்கு ஆசியா , என எல்லா பகுதி நாடுகளை காட்டிலும் , பாரத பிரதமர் மோடி மட்டுமே ஸ்ட்ராங் ஆக அரசாங்கத்தை நடத்துகிறார் ,
நீதிபதிகள் மனசாட்சிக்கு எதிராக அரசுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தால், ப்ரோமோஷன் கிடைக்கும் என்ற நப்பாசையால் கொடுத்த பாரபட்சமான தீர்ப்பு இன்று நிலையான ஷேக் ஹசீனா அரசை கவிழ்த்துவிட்டது. ஹசீனா கட்சி சேர்ந்த பங்களாதேஷில் உள்ள ரெண்டு சதவீத மக்களுக்கு முப்பது சதவீத கோட்டா கொடுத்ததன் விளைவு இன்று ஹசீனா ஆட்சி கவிழ்ந்துவிட்டது. கோட்டா அரசியலால் ஒரு அரசு கவிழ்ந்துவிட்டது. கோட்டா அரசியலால் காங்கிரஸ் இந்தியாவில் காணாமல் போய்விட்டது. நாளை திமுகவிற்கு இதே நிலைமை தான்.
மமதா இப்போதாவது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்களால் இந்தியாவுக்கு ஆபத்து ஏற்படும்.
வாரிசு அரசியல்வாதிகளுக்கு இது எச்சரிக்கை.
முட்டா பயல்கள் முஜுபீர் ரகுமான் சிலைய உடைத்தாய் ஆற்று கொள்ள முடியாது. பாகிஸ்தான் சீனா உள்குத்து வேலையாக யிருக்குமோ
மீண்டுமொருமுறை மூர்க்கம் தனிநாடு கேட்குமா ????
அப்படியானால் அங்கே பிரதமருக்கு அதிகாரம் இல்லை ? . . உலக நாடுகளின் அரசுகளில் , அமெரிக்க ஜனாதிபதியை விடவும் , வானளாவிய அதிகாரம் இந்திய பிரதமருக்குத்தான் கொடுக்கப்பட்டுள்ளது , , - - நமது எல்லைகளை மூடி , காப்பாத்திக்கிட வேண்டியதுதான் , , ,
மேலும் செய்திகள்
போராட்டங்களால் மூடப்பட்ட பிரான்ஸ் ஈபிள் டவர்
7 hour(s) ago