வாசகர்கள் கருத்துகள் ( 19 )
ஜஸ்டின ட்ருடோ சாமர்த்தியமான அரசியல் வியாதி காலிஸ்தான் கேட்கும் சீக்கியர்கள் பெரும்பாலானவர்கள் உடல் உழைப்பு வேலை செய்பவர்கள். இந்த வேலைகள் செய்வதற்கு அதிகம் படிக்காத முரட்டு இளைஞர்கள் தங்களது பொன்விளையும் பூமியை விற்று, சவுகரியமான வாழ்க்கை முறையை தேடி வந்தவர்கள். எனவே ஏற்கனவே கனடாவில் இருப்பவர்களை அனுசரித்து ஆதரவுடன் வாழ்கிறவர்கள். இவர்கள் எல்லாரும் சுலபத்தில் மூளைச்சலவை செய்யப்பட தயாராக இருந்தினால், காலிஸ்தான் என்கிற பொய்யான பிம்பத்திற்கு உடன்பட்டு அதனை உண்மை என நம்பி தற்சமயம் உறுதியாகிவிட்டனர். பாவம் அவர்கள் மிருக பலத்துடன் இருந்தும் இறையாண்மை இல்லாத காரணத்தினால் சுற்றி உள்ள நாடுகள் உதவிக்கு வராததினால் வேட்டையாடப்பட்டு அழித்து ஒழிக்கப்பட்ட தமிழ் ஈழ விடுதலைக்கு ஆசைப்பட்டவர்களின் நிலையை உணராமல் இருக்கின்றனர். காலிஸ்தான் பேசும் இந்திய சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்து ஓடிய கிரிமினல்களுக்கு ஆதரவு நரும் சீக்கியர்கள், விட்டில் பூச்சிகளாய், சிறிது நேரம் வாழும் ஈசல்களாய் மாண்டு அழிந்து போகவே அதிக வாய்ப்பு உள்ளது.
இந்தியாவின் முன்னேற்றம் என்பது ஒரு மக்கள் அடிப்படையிலான மாயையே . இங்குள்ள விலைவாசியின் ஏற்றம் அரசியல் வாதிகளின் ஊழல் என்று அர்த்தம் . இது தெரியாத மக்கள் இன்றும் இங்கு அடிமையாகவே வாழ்ந்து வருகிறார்கள் என்பது 100% மேல் உண்மை. இதுதான் இந்தியா.
மரியாதை கொடுத்து மரியாதை வாங்கவேண்டும். இந்தியா என்றால் இளிச்சவாயன் என்று நினைத்தால் தகுந்த பதிலடி தேவை.
DHURVESH என்பது உங்களுடைய உண்மையான பெயரா? அல்லது DHURVESH என்கிற போலி பெயரில் COMMENTஆ? சந்தேகமாக இருக்கிறது. தினமலர் வாசகர்கள் நம்ப வேண்டும் என்பதற்காக விநாயகர் படமா?
ஆம் உண்மை.. இவர் toronto தெருக்களில் சுற்றி திரிவதை பார்த்து இருக்கிறேன்
ட்ரூடோ டோ ஒரு முட்டாள்தனமான செயலை செய்து வருகிறார்.... முஸ்லிம்களைப் போல காலிஸ்தானிகளும் நம்புவதற்கு உரியவர்கள் அல்ல எந்த நேரத்திலும் எதுவும் செய்யக் கூடியவர்கள். சமீபத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கனனடிய மக்களையே கனடாவை விட்டு வெளியேறுங்கள் என்று காலிஸ்தானிகள் கூச்சலிட்டது சமூக வலைத்தளங்களில் பரவலாக பார்க்கப்பட்டது. இதன் விளைவாக கன்னடிய மக்களுக்கும் காலிஸ்தானிகளுக்கும் இடைவெளி அதிகமாகிப் போனது. இதை ட்ருடோ உணர்ந்து கொண்டு இந்தியாவிடம் காலிஸ்தானிபயங்கரவாதிகளை ஒப்படைத்து நாட்டில் அமைதியான சூழ்நிலையை உருவாக்க வேண்டும்....
இருவரும் இல்லை அமேரிக்கா தான் காரணம் என்று எழுதினால் ஒத்துக்கொள்வார்களா ? முஸ்லீம் நாடுகள் இப்படி சிதறுண்டு இருப்பதும் , ஏழ்மையில் தவிப்பதற்கும் காரணம் அமெரிக்க தான் என்றல் உணருவர்களா ?
பிரிட்டிஷ் கொலம்பியாவை பாதியாக பிரித்து காலிஸ்தான் நாடாக ஜஸ்டின் அறிவிப்பாரா? கியூபெக் மஹானத்தையும் தனிநாடாக மாற்ற இந்தியா உதவி செய்யவேண்டும். இப்போது கனடாவில் பாதிப்பேருக்கு மேல் மேற்கு ஆசியாவிலிருந்து வந்தவர்கள். இன்னும் ஓரிரு வருடங்களில் ஒண்டாரியோ மாகாணத்தை தனிநாடாக கேட்க வாய்ப்புள்ளது. இவற்றில் ஜஸ்டின் மாற்றி, மாற்றி பிரதமராக இருக்கவும் வாய்ப்புண்டு.
மேலை நாடுகளில் சாதாரண மக்கள் அரசியல், நாட்டு நடப்பு, உலக நடப்பு இவற்றை பற்றி அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. கருத்துக் கேட்டாலும் சொல்ல மாட்டார்கள். அதனால் இந்த கருத்துக் கணிப்பு பற்றி நாமும் கவலைப்பட வேண்டாம்.
காலிஸ்தான் ஆதரவு கட்சியின் ஆதரவில் ட்ருடோ துரதிஷ்டவசமாக பிரதமராக இருந்தார். கூடுதலாக அவர் இடதுசாரி கொள்கையுடைய சீன ஆதரவு அரசியல்வாதி. என்று கனடாவை பிரித்து தனி சீக்கிய நாடு கேட்கிறார்களோ அன்றுதான் கனடாவுக்கு உரைக்கும். அந்த நாள் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கலாம்.
அந்த நாட்டினுடைய பிரதமர்தான் காரணம்