வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இந்தியாவும் இதே தவறை செய்து கந்தஹார் விமான கடத்தல் போது மிகப்பெரிய தீவிரவாதியை விடுதலை செய்தது. அதன் விளைவு தீவிரவாத தாக்குதலால் ஆயிரக்கணக்கான உயிர் சேதம் இப்போது இஸ்ரேல் செய்வதும் அதே போன்ற ஆபத்தான செயலே ஏற்கனவே போர் நிறுத்தத்திற்கு பிறகு ஹமாஸ் தீவிரவாதிகளை பார்க்கும்போது ஒரு பாதிப்புக்கும் உள்ளானவர்கள் மாதிரி தெரியவில்லை. மேற்கொண்டு நூற்றுக்கணக்கில் விடுதலை செய்தால், தீவிரவாதம் பலமடங்கு பெருக வாய்ப்புகள் அதிகம். டிரம்ப் சொல்வதுபோல், அமெரிக்காவிடம் கொடுத்தால் அவர்கள் எல்லாரையும் "பார்த்துக்கொள்வார்கள்" என்று நினைப்பதற்கும் இடமில்லை. அவர்கள் ஆப்கானிஸ்தானில் பயந்து ஓடியது எல்லோருக்கும் ஞாபகம் இருக்கும். இதற்க்கு இஸ்ரேலே இவ்விஷயத்தை நேரடியாக கையாண்டு மீண்டும் ஒரு முறை தீவிரவாத எண்ணம் கூட அங்குள்ள குழந்தைக்குக்கூட வராமல் இருக்க என்ன செய்யவேண்டுமோ அதை செய்யவேண்டும்.
நண்பா விமான கடத்தல் செய்த தீவிரவாதிகளையும் சொந்த நாட்டை மீட்க போராடும் பாலஸ்தீனியர்களையும் எப்படி ஒப்பீடு செய்கிறீர்கள், சொந்த நாட்டிலேயே அகதிகளாக உரிமையற்றவர்களாக வாழ விருப்பமின்றி சுதந்திரத்திற்காக போராடுகிறார்கள் இவர்கள் எப்படி தீவிரவாதிகள் ஆவார்கள் , இவ்வளவு பேசும் நீங்கள் பாலஸ்தீன நிலத்தை திருட குழந்தைகள் மாறும் பெண்களை கொல்லும் இஸ்ரேலியர்களுக்கு ஆதரவாக எப்படி உங்களால் பதிவிடமுடிகிறது, ஆங்கிலேயனும் சில நூறு வருடங்கள் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்தான் அவனுக்கு எதிராக காந்தி வழியிலும் நேதாஜி வழியிலும்தான் போராடி சுதந்திரம் பெற்றோம், இந்தியர்களாகிய நம்முடைய போராட்டம் சரியென்றால் பாலஸ்தீனியர்கள் போராட்டமும் சரிதான்
ஈரான் தலைமையை ஒழித்தால் எல்லாம் சரியாகிடும்.
"Clean the whole திங்" .... டிரம்ப் சொல்லிவிட்டார் .... நெதன்யாகு செய்யப்போகிறார் ... சும்மா இருந்தவர்களை சுரண்டினால் இப்படித்தான் நடக்கும் .... இது திருப்பரங்குன்றத்திற்கும் பொருந்தும் ...
இங்கே ஹமாஸீக்கு ஆதரவாக உள்ளவர்களை ஹமாஸீக்கு அனுப்பவேண்டும். அங்கே போய் பேசட்டும்.
சகோதரா எல்லோரும் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக சொந்த நிலங்களில் சொந்த நாட்டில் அகதிகளாக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகத்தான் பதிவிடுகிறார்கள், பாலஸ்தீன நிலங்களை திருடுவதற்காக பெண்கள் மற்றும் குழந்தைகளை கொல்லும் இஸ்ரேலுக்கு ஆட்கள் பாற்றாகுறையாம், இஸ்ரேலுக்கு ஆதரவளிக்கும் நீங்கள் இஸ்ரேல் செல்லலாமே
சுற்றி இருக்கும் தீவிரவாத ஆதரவு நாடுகளின் தூண்டுதலில் இயங்கும் ஹமாஸ் பாலத்தீனியர்களை ஒருபொழுதும் நிம்மதியாக இருக்கவிடாது. இரும்புக்கரம் கொண்டு ஆளப்பட்ட வேண்டியவர்களை ஜனநாயக நெறிகளின் அடிப்படையில் ஒரு பொழுதும் ஆட்சி செய்து விட முடியாது.