வாசகர்கள் கருத்துகள் ( 23 )
உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது நன்று. ஆன்மிகச் சுற்றுலா தன் கடமையை செய்யவுள்ளவர்கட்கு. இடையூராக வேண்டாம்.
பாக்கி அரசும் பிச்சை எடுக்குது மக்களும் பிச்சை எடுக்கறாங்க..கூடிய விரைவில் பங்களாதேஷ்
மோடியா கொக்கா ???
Very nice to hear.
அதாவது அவர்களுக்கு உதவ இஸ்லாமிய நாடுகளே தயாரில்லை ..... ஆனால் ரோஹிங்கியா, பங்களாதேசிகளுக்கு நமது அரசியல்வாதிகள் இந்தியாவில் குடியேற உதவுகிறார்கள் ......
திருடர்களிடம் நாடு சென்றால் .. சீரழிவு நிச்சயம். அதேபோல .. இந்தியாவிலும் வெறுப்புரை ஆற்றுபவர்களுக்கு கூடியவிரைவில் ஆப்பு வைக்கவில்லையென்றால் பாக்கிஸ்தான் போல மக்கள் பரிதாபநிலைக்கு தள்ளப்படுவர். இப்பவே ஆட்டுற வாழை ஓட்ட நறுக்கி காக்கைக்கு போடணும்
கொசுத்தொல்லை நாராயண... எங்கப்பா இருக்க உங்க மார்க்கத்துக்கு பங்கம் வராமல் பார்த்துக்கொள்ளவும் ..
பக்கா சாஹிபு நோகாமல் நுங்கெடுக்கும் கொசுத்தொல்லை நாராயண /வேளாண் பொய்யுரைப்பானை சபை அழைக்கிறது. உங்க பாகிஸ்தானிய நண்பர்களின் தொல்லை சவுதியில் சகிக்கவில்லையாம் . வந்து என்ன எட்டு பாதித்து பைசல் பண்ணுங்க .. உங்க மானம் கப்பல் ஏறுது ..
ராணுவத்தின் அதிகாரத்தை குறைக்காமல் பாகிஸ்தானில் ஜனநாயகம் தழைக்காது ...மக்கள் நிம்மதியாக வாழ முடியாது ...
மலேசியாவில் கூட வந்து சிலர் கைக்குழந்தைகளுடன் பிச்சை எடுக்கின்றனர் ....இங்குள்ள அவர்கள் மதத்தை சார்ந்தவர்கள் பிட்சை எடுப்பது அவர்களின் மதத்திற்கு எதிரானது என்பதால் யாரும் அவர்களுக்கு கொடுப்பதில்லை ....
மேலும் செய்திகள்
மரண தண்டனை கைதியான மகனை மீட்க கோரி தாய் மனு
28-Aug-2024