வாசகர்கள் கருத்துகள் ( 1 )
சிலநாட்களுக்கு முன்பு அமெரிக்க அதிபரே, அமெரிக்கர்களுக்கு பயிற்சி கொடுக்க இந்தியா போன்ற நாடுகளிலிருந்து திறமையானவர்கள் வந்து, பயிற்சி கொடுத்துவிட்டு திரும்புங்கள் என்று கூறியிருந்தார். அவரே ஒப்புக்கொண்டுள்ளார் அமெரிக்கர்களுக்கு திறமை இல்லை என்று. அமெரிக்காவின் இன்றைய வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணமே அங்கு குடியேறியுள்ள புலம்பெயர்ந்தவர்கள்தான். என்னைக்கேட்டால் சுந்தர் பிச்சை, சத்ய நாடெல்லா போன்ற இந்திய அறிவாளிகளும் இந்தியா திரும்பி, இந்தியாவில் தொழில் தொடங்கி, இந்தியாவை மேலும் மேம்படுத்தவேண்டும். அமரிக்கா வேண்டுமென்றால் இந்தியா வந்து பயிற்சி எடுத்துக்கொள்ளட்டும்.