வாசகர்கள் கருத்துகள் ( 14 )
நம் நாட்டிலும் மத சார்பற்ற என்ற வார்த்தையை தூக்கி குப்பையில் போட்டு விட்டு தேச, சமூக விரோதிகளை இப்படித்தான் தண்டிக்க வேண்டும்.
இதே போன்ற சட்டம் நம் நாட்டிலும் தேவை.... தமிழ் நாட்டில் கண்ட கண்டவர்கள்... நாட்டின் பிரதமரை தவறாக பேசி வருகிறார்கள்.
ஒரு காங்கிரஸ் கம்யூனிஸ்ட் தீமுக மட்டும் அதிமுக மட்டும் இல்லை பிஜேபி காரனும் இருக்க மாட்டான்
அழகிரியின் மகன் டிஸ்சார்ஜ் ஆகி வந்துள்ளார் ..... அவர் உதயநிதியை விமர்சிப்பாரா ????
இந்த மாதிரி தண்டனை இந்தியாவில் கொடுத்தால் ஒரு காங்கிரஸ் கம்யூனிஸ்ட் திமுக காரனும் இருக்க மாட்டான்.
ராகுலுக்கு என்ன தண்டனை. காங்கிரஸ் கட்சி சொல்லட்டும்
மிக அருமையான தீர்ப்பு. இந்தியாவிலும் சமூகவலைத்தளங்களில் மத்திய அரசை எதிர்த்து பேசுபவர்களுக்கு இந்த மாதிரி தண்டனை தான் பொய்ச்செய்திகளை தடுக்கும். வேண்டுமென்றே பணம் சம்பாரிப்பதற்காக, பலர் வதந்திகளை ஊடகங்களில் பரப்பி மத்திய அரசுக்கு கெட்டபெயர் ஏற்படுத்தி வருகிறார்கள். முதலில் நடிகைகளின் மீது பொய்ச்செய்திகளை பரப்பி பணம் சம்பாரித்து வந்தார்கள். தற்போது அரசின் மீதே தாக்குதலை தொடங்கிவிட்டார்கள். தீவிரவாதிகளை நல்லவர்களாக சித்தரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
இங்கு இருந்து.. மற்றவர்களையும்,,,நம் நாட்டையும் கண்டபடி பேசி, எழுதி... வரும் பலர் இதை நினைக்க வேண்டும்
எனது தாய் திரு நாட்டிலும் இது போல வேணும்
அரசுக்கு எதிராக வெளிநாடு சென்று மிக மிக மட்டமான கருத்து தெரிவித்த பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் பப்புவை என்ன செய்ய போகிறார்கள்.நீதிமன்றமும் இன்னமும் வாயைதிறக்கவே இல்லையே.யார்தான் பப்புவின் துரோக செயலுக்கு மணி கட்டுவார்கள்.
பப்புவ உள்ளே போட்டால் உடனிருக்கும் மற்ற கைதிகளுக்கும் மனநோய் வந்துவிடும். இட்லிக்கு நாடுகடத்துவதே பெஸ்ட்.