வாசகர்கள் கருத்துகள் ( 9 )
அப்படின்னா முதலில் அவனுக்குத்தான் தரவேண்டும் கடமை தவறியதில். இந்தியாவில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டால் எல்லா அரசியல்வாதிகளுக்கும் இது கிடைத்து இந்தியாவில் ஒரு அரசியல்வியாதி இருக்காது உயிரோடு.
கடமைன்னா அது என்ன கடமை. அங்கு எவனாவது சும்மா இருந்தாலே கடமை செய்யவில்லை என்பார்கள்.
முப்பது பேரின் அலட்சியத்தால், ஆயிரம் பேர் இருந்துள்ளார்கள். அதனால் தூக்கு தண்டனை கொடுப்பதில் தவறில்லை. அதே போன்று ஊழல் செய்யும் திமுக மற்றும் கெஜ்ரிவால் போன்ற அரசியல்வாதிகளால் நிர்வாகம் சீர்கெட்டு போய் உள்ளது. ஊழல் எங்கும் உள்ளது. அதனால் இங்கேயும் அதே போன்று ஒரு சட்டத்தை இயற்றி தூக்கு தண்டனை கொண்டுவருவது நல்லது.
இந்த ஒரு செயலுக்காக நான் வடகொரியா அதிபரை பாராட்டுகிறேன்.
வட கொரியா வில் நியாயம் இருக்காது .ஆனால் இந்தியாவில் உண்மையில் தங்கள் கடமையை செய்யாமல் லஞ்சத்துக்கு அலையும் அதிகாரிகள் மற்றும் அரசியல் வாதிகள் மீதும் கடும் நடவடிக்கை தேவை. மரண தண்டனையை விட இருபத்து ஐந்து ஆண்டுகள் யாரையும் சந்திக்க விடாமல் தனிமை சிறையில் அடைக்கலாம் .இது மரண தண்டனையை விட கொடூரமானது
இந்த தண்டனையை இந்தியாவில் அமுல்படுத்தவேண்டும் என்று நண்பர் ஒருவர் கருத்து தெரிவித்திருக்கிறார். அப்படி அமுல்படுத்தினால், முதலில் மரணதண்டனை பெறுவது அமுல்படுத்துபவர்களே, ஆதாவது ஆட்சியில் அதிகாரத்தில் உள்ளவர்களே... அப்படி இருக்கையில் இது இந்தியாவில் சாத்தியமில்லை. வடகொரியாவில் ஒரு யோகி ஆதித்தியநாத். சபாஷ்...
இந்த தண்டனை இந்தியாவில் உடனே அமுல் படுத்துவது மிகவும் அவசரம்
இந்தியாவில் இது சாத்தியமற்றது. காரணம் குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தின் முன் நிறுத்தினால் பல நீதிபதிகள் ஜாமின் மறுத்த நிலையில் ஜந்தாவது நிதிபதி ஏதோ ஒரு காரணம் கூறி அவரை ஜாமினில் விடுவிக்கப்படுகிறார்.
நாட்டில் நடக்கும் பெருவாரியான குற்றங்களுக்கு அடிப்படை போதை, மற்றும் பாலியல் வக்கிரங்கள். இவற்றில் தயவு தாட்சணியம் பார்க்கக்கூடாது. பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மனித உரிமை கமிஷன் வக்காலத்து வாங்கக்கூடாது. குற்றவாளிகளுக்கு ஜாமீன் கிடையாது என்றிருக்க வேண்டும். ஒரே நீதிமன்றம் அதுதான் இறுதியான தீர்ப்பு, அப்பீல் கிடையாது என்று இருக்க வேண்டும். அரசு தரப்பிலும் குற்றவாளிகள் தரப்பிலும் பெண் வக்கீல்கள் மட்டுமே ஆஜராகவேண்டும். நீதிபதியாக பெண்களே அந்த வழக்குகளுக்கு இருக்க வேண்டும். குற்றம் நடந்தது தெரியவந்த நாளில் இருந்து இருபது நாட்களுக்குள் ,பாலியல் குற்றமாக இருந்தால் ஆயுள் தண்டனையும், பாலியல் கொலைக்குற்றமாக இருந்தால் மரணதண்டனையும் விதிக்குமாறு சட்டத்தை திருத்தி எழுதினால் பாதிக்குற்றங்கள் நாட்டில் குறைந்துவிடும். நீதிவிசாரணை முறையில் பெரும் மாற்றங்கள் தேவை. ஆரம்பத்தில் இந்த சட்டதிருத்தத்துக்கு கடும் எதிர்ப்புகள் வரத்தான் செய்யும். எப்படி தேசம் என்று வரும்போது நாட்டை முன்னிறுத்துகிறோமோ அதை போன்று பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் போது பெண்களின் சட்டரீதியான அடிப்படை உரிமையை முன்னிறுத்தவேண்டும்.