வாசகர்கள் கருத்துகள் ( 29 )
மசூதி கூம்பு ஸ்பீக்கர் ல நேரம் கெட்ட நேரத்தில் கூச்சல் போடாதீங்க....
தமிழ் நாட்டில் masoodhigal அதிகமா சர்ச்கள் அதிகமா அனைத்தையும் என்ன செய்வாய்?
மதம் மாற்றியை பேரறிஞன் என்று ஒப்புக்கொண்ட மதிகெட்ட மாக்கள் உள்ள மாநிலம் இது .....விளங்காமல் நாசமாக போகும் ...
இதில் என்ன தவறு என்று எனக்கு புலப்படவில்லை, இதற்கு மற்றோர் பெயர் சமய சமூக நல்லிணக்கம், அந்த அரசு இந்து சகோதரர்களிடம் கோரிக்கைதான் வைத்துள்ளார்கள், மேலும் துர்கா பூஜைக்கு எந்த இடையூறும் இருக்க கூடாது என்றும் கூறியிருக்கிறது இது சரியானதுதானே ?. யாருக்கும் எந்த இடையூறும் இல்லாமல் வழிபாடு செய்வதுதான் சரியானது. விட்டுக்கொடுத்தால் கெட்டுப்போவதில்லை, தொழுகை நேரம் அதிகபட்சம் 10 நிமிடம்தான். எங்கள் ஊரில்அறந்தாங்கி வீரகாளியம்மன் தேர் இரண்டாவதுநாள் பள்ளிவாசலை கடந்து செல்லும்போது தொழுகை நேரம் என்றால் மேள தாளம் இல்லாமல் அமைதியாக கடந்து செல்லும். அதேநேரம் பள்ளிவாசல் ஜமாத்தை சேர்ந்த பெரியவர்கள் பக்தர்களுக்கு குளிர்பானம் வழங்குவார்கள். இதில் அல்லவா இருக்கிறது புரிதல் மற்றும் சகோதரத்துவம். நாம் மற்றவர்களை புரிந்துகொண்டால் அவர்களும் நம்மளை புரிந்து கொள்வார்கள். சகோதரத்துவம் பெரிது.
தூக் ஜிஹாத் செய்யப்பட்ட பிறகுதானே குளிர் பானம் வழங்கப்படுகிறது ????
நீ
இந்த ஒரு நாட்டில் தான் ஹிந்துக்கள் தங்கள் உரிமைகளை பறிக்கப் படுவதை பார்த்துக் கொண்டு இருக்க வேண்டி இருக்கிறது. கூம்பு வடிவஒலிப் பெருக்கிகளை உச்ச நீதி மன்றம் தடை செய்தும், இங்கு அந்த தீர்ப்பை மசூதிகளில் நடைமுறைப் படுத்த முடியவில்லை. உச்ச நீதி மன்றத்தின்உத்தரவை நிறைவேற்றுவதில் என்ன தயக்கம். இல்லையென்றால் அரசுஹிந்துக்கள் இரண்டாம் தர குடிமகன்கள் தான். சிறுபான்மையினர் தான் முதல் தர குடிமக்கள் என்று சட்டம் போடட்டும்.
ஆம் நண்பா அடுத்த மதத்தையும் அவர்களின் உணர்வுகளையும் புரிந்து நடத்தல் அவசியம்
இது நடப்பது வங்கதேசத்தில் .இந்தியாவில் அல்ல .செய்தியை முழுவதும் படித்து விட்டு கருத்து போடுங்கள்
5 வேளையும் ஸ்பீக்கர் வைத்து சத்தம் எழுப்பி அழைக்க வேண்டியது நூலில் கூறப்பட்ட கடமையா? 7 ஆம் நூற்றாண்டில் ஒலிபெருக்கி கிடையாதே.
ஆமாம் சகோ ஐந்து வேளையும் தொழுகைக்கான அழைப்பான பாங்கு சொல்லவேண்டியது கடமைதான், அந்த பாங்கு அழைப்பு இரண்டு நிமிடத்திற்கு மேல் இருக்காது. மேலும் முந்தைய காலங்களில் மக்கள் மாட்டுவண்டியில் சென்றார்கள் என்பதற்காக இன்று ஏன் பேருந்துகளில் செல்கிறீர்கள் என்று நீங்கள் கேட்கமாட்டீர்கள் என்று நினைக்கிறேன்
கோர்ட்டே விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்த முஸ்லிம் பள்ளிவாசல் ஜமாஅத்தின் தடையில்லா சான்றிதழ் வாங்கிவரச் சொன்னால் சொந்த நாட்டிலேயே இரண்டாந்தர குடிமக்கள்தானே?