மேலும் செய்திகள்
எத்தியோப்பியா சர்ச்சில் சாரம் விழுந்து 36 பேர் பலி
15 hour(s) ago
துருக்கியில் நிலநடுக்கம்
15 hour(s) ago
ஆப்கன் அமைச்சர் இந்தியா வர ஐ.நா., கவுன்சில் அனுமதி
20 hour(s) ago
லண்டன் : இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் போட்டி தொடருக்கு பிறகு டுவென்டி-20 மற்றும் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற உள்ளதாக இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து உடனான ஒருநாள் போட்டிக்கான அணியில் டிராவிட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிராவிட், 2 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் போட்டிக்கான அணியில் தான் தேர்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இனி ஒருநாள் போட்டிகளில் இருந்து தான் ஓய்வுபெற உள்ளதாகவும், தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
15 hour(s) ago
15 hour(s) ago
20 hour(s) ago