வாசகர்கள் கருத்துகள் ( 9 )
ஆகாவளிகளைப் பற்றிய செய்திகளால் ஆகப்போவது ஒன்றும் இல்லை
Any Dalit or woman possible?
தமிழன் ஆக வாய்ப்பில்லை. மலையாளி ஆக வாய்ப்புள்ளது. அண்டார்டிக்காவிலே டீ கடை போட்ட கூட்டம் அது. அந்த திறமை அதிகம்.
பாவமன்னிப்பு கொடுக்கப்போவது யாரு?? பாவமன்னிப்பு கிடைத்தால் அதன் அறிகுறி என்ன ??
இது பயமுறுத்தல் வியாபாரம். பாவம் பாவம் என்று சொல்லி தன்னம்பிக்கை இழக்க செய்வது. அதன் மூலம் பணத்தை கறப்பது. தசம பாகம் - மொத்த வருமானத்தில் பத்தில் ஒரு பங்கு. இந்த பாவ மன்னிப்பில் மாட்டிய இளம் பெண்கள் மற்றும் பெண்கள் பின்னால் அவர்கள் ரஹஸ்யம் வெளியே சொல்வதாக மிரட்டப்பட்டு?? இதனால் பாதிக்கப்பட்ட குடும்பம் பல ஆயிரம் பேர்..
தமிலன் யாரும் இல்லையா ஓட்டு போட..
எதுக்கு அங்கையும் 500 வாங்கவா எங்க போனாலும் ஏதாவது தேறுமா என்று தான் பார்ப்போம்..
ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காடு அவர்களின் நோக்கம் சிறப்பு
ஆப்பிரிக்கரோ ஒரு இந்தியரோ போப் ஆவாரா என்றால் சந்தேகம் தான். வாக்களிக்கும் உரிமை தான் உண்டு நம் கழகம் போல.
மேலும் செய்திகள்
தாம்பரம் மாநகராட்சி 'யு - டியூப்' துவக்கம்
05-Apr-2025