வாசகர்கள் கருத்துகள் ( 17 )
குறைகுடங்களே கூத்தாடும்..
எங்க மதச்சார்பின்மை காப்பாளர், சிறுபான்மையினர் உரிமை காக்க ,தனது அல்லு சில்லுகளுடன் கஜகஜஸ்தான் சென்று முட்டாக்கு அணிந்து எதிர்ப்பைக் காட்டும் போராட்டம் நடத்தப்போவதாக ஒரு கிசுகிசு செய்தி அதிகாரபூர்வமில்லாத இடத்திலிருந்து கசிந்துள்ளது.
இந்த தைரியசாலிகள் தமிழ் நாட்டு எல்லையை தாண்டுவார்களா?
முழு முகத்தையும் மறைத்துக் கொண்டு செல்வதை அனுமதித்தால் பொது இடங்களில் CCTV கேமராக்களை வைத்து என்ன பயன்?
ஹிஜாப் புர்கா ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்கணுமே
ஆண்களுக்கும் கட்டாயமாக்கணும் ..
காஸ்மீரில் ஒரு புர்தா அணிந்த பெண் ராணுவ நிலை மீது கையெறி குண்டுகளை வீசிவிட்டு ஓடும் காட்சி வந்தது அவர் யாரென்று எப்படி கண்டுபிடிப்பது பொது இடங்களில் முகத்தை மறைப்பதை இந்தியாவும் தடை செய்யவேண்டும்
ஜூலை 8 ம் நாள் நாடு தழுவிய போராட்டம். கஜகிஸ்தானில் முஸ்லீம் அடக்குமுறையை கண்டித்து சுடாலின் தலைமியில் டெல்லி சென்னை இரு இடங்களிலிஇல் போராட்டம் . கஃப் தலைமையில் பேச்சு வார்த்தைக்கு ஒரு உயர் மட்ட குழு அனுப்பப்படும் .
இதுகுறித்து இரும்பு கரம் கொண்டு.. முதல்வர் தஞ்சை மாவட்ட செயலாளருக்கு கடிதம் எழுதி இருக்கிறார், உதயநிதி ஸ்டாலின் அன்பில் மகேசுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆலோசனை செய்து காவல் துறைக்கு உத்தரவிட்டிருக்கிறார். இன்பநிதியோ ஒருபடி மேலே சென்று... கஜகிஸ்தானில் அடக்குமுறையை கண்டித்து.. காலை 10 மணிமுதல் மதியம் 12.30 வரை உயிரை துச்சமென மதித்து உண்ணாவிரதம் இருக்கிறார் ..
சபாஷ்
கழுத்தை சுற்றி மப்லர் ஒகே . மதவாத நாடான இரானிலியே இதுதான் நடைமுறை. தலையிலிருந்து கால் வரை துணியை அணிந்து செல்ல தடை தேவை. ஆணாதிக்கம் முஸ்லீம் மதத்தில் மிக அதிகம்.
அவர்கள் வீட்டில் எப்படி வேண்டுமானாலும் துணி அணிந்து கொள்ளலாம். ஆனால் உள்ளே இருப்பது ஆணா அல்லது பெண்ணா என்று தெரியாத அளவுக்கு முகத்தை மறைப்பது ஏற்றுக் கொள்ள முடியாத வாதம்.... குற்றம் செய்து விட்டு தப்பி செல்ல முடியும்..... அதனால் நமது நாட்டிலும் தடை விதிக்க வேண்டும்.
மேலும் செய்திகள்
ஆசிய வில்வித்தை: இந்தியாவுக்கு 9 பதக்கம்
20-Jun-2025