வாசகர்கள் கருத்துகள் ( 23 )
கமேனிகள் இருக்கும் வரை ஈரானிய மக்களுக்கு துன்பமே. மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றத்துக்கு காரணமே இந்த ஈரானிய முல்லாக்கள்தான். வேலை வெட்டியில்லா முல்லாக்களால் ஈரானிய மக்கள் படும் துன்பது அளப்பரியது. பழைய ரேஜா பஹ்ல்வி ஆட்சியே ஈரானிய மக்களின் பொற் கால ஆட்சி.
போரின் துவக்கம் யார்? அதை கண்டித்தபிறகு போரைபற்றி பேசுங்கள்,
முன்கோபமும் முன் யோசனை அற்ற ஹமாஸ் கும்பல். தூங்கி கொண்டிருந்த இஸ்ரேல் மேல் தாக்குதல் நடத்தி வீண் வம்பை விளை கொடுத்து வாங்கினான். ஏதோ வீரர்கள் என்று தற்பெருமைய்ய அடித்து கொண்டு ஹமாஸ் காரனுக்கு துணை போவது போல் ஹஸ்புல்லா கும்பல் சுத்தமா யோராசிக்க த்ராணியில்லாதவர்கள் அது கொஞ்சம் மட்டு அது போததென்று ஈரான் விட்டேரனா பார் என்று மார் தட்டி கொண்டு சும்மா தீபாவளி நேர பாட்டாசு மாதிரி இஸ்ரேலல் மேல் அதீத நம்பிக்கையுடன் உட்கார்ந்த இடத்திலிருந்து பந்து வீசுவது போல் ராக்கேட் பட்டாசுகளை வீச இப்போ இஞ்சிதின்ன குரங்கயை போன்ற நிலை. இதன் பலன் பல்லாயிர கணக்கானா உயிர்கள் பலி. இதன் முழு பொறுப்பு ஹாமாஸ்க்காரநன் ங்கள் தான் .
இந்தியாவில் முஸ்லிம்கள் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்று பொய் கூறிய ஈரான் தலைவர் கொமேனி நமக்கு நண்பனா? ஒவ்வொரு முறையும், முஸ்லிம் அமைப்பாகிய OIC யில் இந்தியா மீது கண்டன தீர்மானம் கொண்டு வரும் ஈரான் நமது நண்பனா?
தமிழில் நியூஸ் படிக்கவேண்டியது இங்கிலீலுசுல கருத்து போடவேண்டியது. எங்களுக்கும் இங்கிலீப்பீசு தெரியும்மங்குனிகளா
சார் விடுங்க
எரியுதா மூர்க்ஸ்,
அவர் எந்த மொழியில் எழுதினால் உங்களுக்கு என்ன ? இரு மொழி கொள்கை அப்பறம் என்ன வெங்காயத்துக்கு தமிழ்நாட்டுல இருக்கணும் ?
பார்ர்ரா உருது பேசுற மூர்க்க காட்டேரிக்கு என்னமா கோவம் வருது
நம் பாரத தேசமும் இந்த கொள்ளகை பின் பற்றி இருந்தால் இந்த பாகிஸ்தான் காரன் கொடச்சல் கொடுத்து கொண்டிருக்க முடியுமா? வாழ் அருந்த நரி போன்று கத்திக்கொண்டேனா ஓடியிருப்பான் .
இந்தியா தலையிட்டு நண்பன் ஈரானை காக்கவேண்டும்.. தொடர்ந்த போரால் இஸ்ரேலுக்கும் நன்மை விளையாது .....
அட எப்படா உலகம் அழியும் சொல்லுங்கடா
ஈரான் அந்த காலத்தில் இருந்தே இப்படித்தான். இதை யாரும் கண்டிக்க வில்லை. மற்ற இஸ்லாமிய நாடுகள் கூட ஈரானை ஆதரிக்க வில்லை.
ஈரானுக்குள் 2000 கிலோ மீட்டர் தூரம் சென்று இலக்குகளை தாக்கி அழிப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. ஈரானில் இருந்துகொண்டுதான் பல அரபு நாடுகளில் தீவிரவாதம் உருவாக்கப்படுகிறது. பயிற்சியும் கொடுக்கிறார்கள்.