வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இப்பொழுது தண்டனை அதிகம் கிடைக்கும் அந்த தாக்குதல் செய்தவனுக்கு. கிடைக்கவேண்டும்.
இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் விரைவில் சென்னையில் நடைபெற வாய்ப்புகள் அதிகம் உண்டு.காவல் துறை கண்காணிப்பு அதிகமாக்கப்பட வேண்டும்
தப்பு, இப்படி தப்பு தமிழ்நாட்டில் நடக்கும் உண்மையை ஆனால் அதை மத்திய அரசின் அமுலாக்கத்துறை (ED) ஊழியர்களால் நடக்கும்.
தமிழகத்தில் மட்டுமல்ல அமெரிக்காவிலும் விடியல் ஆட்சி தான் நடக்கிறது. நீதிபதிக்கு அடி உதை.சூப்பர் சென்னை நீதிமன்றம் தாக்குதல் நினைவுக்கு வருது.
உங்க சங்கிகளின் ஆட்சியில் நடந்துகொண்டுதான் இருக்கு.
அண்ணன் பொன்முடிக்கு தடகள போட்டிகளில் ஆர்வம் உண்டா?...
எந்த வித காரணம் இல்லாமல், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் தொடர்ந்து மறுக்க படுகிறது.
ஆமா சென்டுமீல் கார்த்தி...ஏன் என்றால் அவரு ரொம்ப உத்தமரு, புனிதரு, மிக மிக நல்லவரு ஊழலே செய்யாதவரு....அப்பிடின்னா அவருக்கு என்னவென்றே தெரியாது அதனால்தான் அவருக்கு ஜாமீன் கடல்ல்லியே இல்லையாம்
அரசு பெண் அதிகாரியை தாக்கிய செந்தில்பாலாஜியின் அடிபொடிகளை இந்த நேரத்தில் நினைவு படுத்துடீங்களே சார்
இந்த கேலி கூத்து இந்திய நாட்டிலும் நடக்க வாய்ப்பு ஜாஸ்தி.. என்னிக்கு தண்டனைகள் குறைகின்றனவோ குற்றவாளிகளுக்கு குளிர்விட்டு போகும்..
மேலும் செய்திகள்
கொலம்பியாவில் இந்திய தயாரிப்பு வாகனங்கள்: ராகுல் மகிழ்ச்சி
10 hour(s) ago | 34
எத்தியோப்பியா சர்ச்சில் சாரம் விழுந்து 36 பேர் பலி
18 hour(s) ago