வாசகர்கள் கருத்துகள் ( 15 )
முன்னோர்கள் ஹிந்து கலாச்சரத்தை காப்பாற்ற ஏற்பட்ட மதம் தீவிரவாதிகளால் அதன் நற்பெயரை கெடுக்கிறார்கள்
காலிஸ்தான் பயங்கரவாதிகள் கனடாவில் இந்திய தூதரகத்தை எதற்கு முற்றுகை இட வேண்டும்.கனடா பாராளுமன்றத்தை தான் முற்றுகையிடவேண்டும்
அமெரிக்காவை தளமாக கொண்ட காலிஸ்தானின் ஆதரவு பயங்கரவாத அமைப்பு இருப்பதை டிரம்பு நன்றாகவே அறிவார் அதை சமயம் வரும்போது தனக்காகவே பயன்படுத்திக்கொள்வார் ஆனால் பாம்பைப்போன்றது இந்த அமைப்பு என்றாவது ஒருநாள் நன்றாக வளர்த்த அமெரிக்காவையே அது பதம் பார்க்கும் அமெரிக்க அதிபர் டிரம்பு முதலில் இந்த தீவிர வாத அமைப்பை வேரோடு கிள்ளி எறியவேண்டும் இல்லையேல் என்றாவது ஒருநாள் வளர்த்தவர்கள் மார்பிலேயே தனது வேலையை காட்டிவிடும் பிறகு வருந்தி பயனில்லை
இந்த தேசத்துரோகிகள் கனடா வாழ் வெள்ளையர்களால் உதைத்து விரட்டப்படுவார்கள்
அன்று ட்ருடோ வின் சுயநலத்தால் இடம் பெற்ற காலிஸ்தான் கலாச்சாரம் கனடா அரசுக்கு தலைவலி!
வெளிநாட்டில் உள்ள பஞ்சாபி சீக்கிய பயங்கரவாதிகளின் இந்திய குடியுரிமையை ரத்து செய்யவேண்டும். இல்லையேல் குறைந்த பட்சம் அவர்கள் இந்தியா வருவதென்றால் வந்தவுடனேயே அவர்களின் மேல் பிடிவாரண்ட் கொடுத்து அலேக்காக சிறையில் அடைக்கவேணும். வாலாட்டுவர்களை கட்டுக்குள் வைக்காவிடில் என்றைக்கும் தலைவலி தான்
இந்த காலிஸ்தான் தீவிரவாதிகளை ட்ரம்ப் அவர்கள் ஒழித்தால், அவருக்கு கட்டாயம் நோபல் பரிசு கொடுத்தே ஆகவேண்டும். ஒழிப்பாரா?
உங்களால முடியலையா இஸ்ரேல் கிட்ட சொல்லிடுங்க, அதுவும் முடியலையா அரபு மக்களிடம் சொல்லுங்க பாத்துப்பாங்க
இவர்களும் அமெரிக்காவின் செல்ல பிள்ளைகளோ?
இதெல்லாம் ஆயிரம் பாத்தாச்சு. என்ன பண்ணணுமோ பண்ணுங்க ஆனா கண்டிப்பா இதுக்கான ஆப்பு கணிசமா இறங்கும்.