வாசகர்கள் கருத்துகள் ( 6 )
தேர்தல் நடக்கும் இந்த காலத்தில் கூட ஒரு அரசியல் கட்சித் தலைவரோ எந்த ஒரு டிவி பத்திரிகை கூட ஹிந்துத்க்களின் மேலான தாக்குதலை வெளியிடவில்லை. காரணம் இந்துக்கள் ஒன்றிணைந்து வாக்கு பதிவதில்லை. அதாவது இந்துக்களுக்கு வோட்டு வாங்கி இல்லை. இம்முறை முறையாவது வோட்டு போடும் முன் கொஞ்சம் உப்பு சேர்த்து சாப்பிட்டு விட்டு வோட்டு போடுவார்களா? பக்கத்துக்கு வீட்டுக்காரனை தாக்க பாம்பு வளர்த்தால் பக்கத்து வீட்டை மட்டும் தாக்கும் என்று நம்பக் கூடாது என்று வாசித்தது ஞாபகம் வருகிறது . என்று இந்துக்கள் விழிப்பார்களோ? குரல் கொடுக்கும் அனைவருக்கும் நன்றி.
கனடாவில் வசிக்கும் காலிஸ்தான் தீவிரவாதிகளை முற்றிலும் ஒழிக்கும் வரை, அந்நாட்டு மக்களுக்கும், அந்நாட்டில் வசிக்கும் மக்களுக்கும் நிம்மதி இல்லை. தூக்கம் போச்சு.
இது அந்த நாட்டு மக்களின் பிரச்சினை அதில் நாம் இந்தளவுக்கு அதீத அக்கறை காட்டுவது என்ன காரணம்? அடுத்து அங்கிருந்த நமக்கு தீங்கிழைத்த தீவிரவாதிகளை காலம் கடந்தாவது தீர்த்துக் கட்டி விட்டோம். கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து. - குறள்
இவர்கள் கேட்கும் காலிஸ்தான் பகுதியில் பாதிக்கு மேல் பாகிஸ்தானுக்குள்ளே உள்ளது. அங்கு ஏன் போராடவில்லை?
சீக்கியர்களை ஓட்டு வங்கியாக பார்க்கும் மனநிலை மாறினாலொழிய இதற்கு தீர்வு காண்பது கடினமே.. காலிஸ்தான் தீவிரவாதிகளை மென்மையாக கையாண்டால் நாளை கனடா பெரும் விலை கொடுக்க வேண்டிவரும்.....!!!
இந்த மாதிரி கலவரக்காரர்களை கனடா நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும்
மேலும் செய்திகள்
காஷ்மீரில் 'என்கவுன்டர்' 3 பயங்கரவாதிகள் பலி
13-Apr-2025