வாசகர்கள் கருத்துகள் ( 20 )
வோட் பேங்க் சப்போர்ட்டட்
கனடா ஒவைசி தான் இவர் .அச்சு அசலாக ஒவைசி தீவிரவாத முஸ்லிம்களுக்கு சப்போர்ட் செய்வதும் இவரும் ஒரே ரகம் தான்.
இந்தியர்களுக்கு என்ன செய்தார் ஜஸ்டின் ட்ரூட்டோ
உலகமெல்லாம் தீவிரவாதிகளுக்கு ஆதரவு தந்த நாட்டுக்கு துரோகம் செய்வது அவர்கள் வழக்கம். இதில் எல்லா ஒன்றுதான்...
ட்ருடோ ஒரு புருடா...
ட்ருடோ ஒரு புருடா...
இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதிகளை ஆதரித்ததன் காரணமாக பாகிஸ்தானையும் பாதித்தது போன்று, சீக்கிய தீவிரவாதிகளை ஆதரித்து கனடா தவறு செய்கிறது. டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு கனடா பிரதமர் ஆதரித்தது எதனால், அவர்கள் எல்லாம் சீக்கியர்கள் என்பதால்தான். மோடி கொண்டுவந்த விவசாயிகள் சட்டத்திற்கு இந்தியாவின் வேறு எந்தமாநிலத்திலும் எதிர்ப்பு இருக்கவில்லை. தீவிரவாதிகளை ஆதரிக்கும் எந்த நாடும் உருப்படாது
அப்படியானால், பிரிவினைவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பவர்களை தான் முதலில் போட்டு தள்ளவேண்டும்.
தனியாக நாடு வேண்டும் என்று கேட்கும் உரிமையை மனித உரிமையாக ஐ.நா. பிரகடனப் படுத்தியுள்ளது. அப்படி கேட்பவரை பயங்கரவாதிகள் என்றழைப்பது மனித உரிமை மீறலாகும் இலங்கையை பிரிப்பதற்காக ஈழத்தமிழ் குழுக்களுக்கு இராணுவ பயிற்சி கொடுத்த இந்தியா இன்று இன்னொரு திசையில் செல்கிறதா?
தவறான கருத்து ஒடுக்கப்பட்டவர்கள் என்றால் தனி நாடு கேட்க நியாயம் உள்ளது. சீக்கியர்கள் இங்கு நல்ல நிலையில் உள்ளனர்
எந்த ஊரப்பா நீ ? தனி நாடு கேட்பது உரிமை . அதற்கு முறையான வழியில் போராட வேண்டும் .. குண்டு வைப்பவனும் அப்பாவி மக்களை கொல்பவனும் அதற்கு ஒரு காரணம் வைத்திருப்பான்.. அதுக்குன்னு அத அவன் உரிமை என்பதா ? இந்தியா எப்போ குழந்தைகளுக்கு ஆயுத பயிற்சி கொடுத்துச்சு ?? என்னமோ போ.. உனக்கு பொழப்பு ஓடணும்.. எவனாவது படிக்காசு அளப்பான். வாங்கி பொழச்சுக்கோ
அட புத்திசாலி கனடா பிரதமரே, இன்று இந்தியாவிலிருந்து வெளியே இருந்து தனி காலிஸ்தான் கேட்பது போல் நாளை கனடாவில் இருந்து கொண்டே தனி காலிஸ்தான் கேட்டால் என்ன செய்வாய்?