வாசகர்கள் கருத்துகள் ( 6 )
ரணில் விக்கிரமசிங்கேவுக்கு ஒரு பக்கம் சீனாவின் நட்பும் வேண்டும். அதே சமயம், எப்பொழுது சீனா முரண்டுபிடிக்குமோ, என்ன ஆகுமோ என்கிற பயமும் கூட. அந்த நேரத்தில் இந்தியாவின் தயவும், உதவியும் தேவைப்படும். ஆகையால் இப்படி இந்தியாவை விட்டுக்கொடுக்காமல் பேசுவது. இந்தியாவின் பாதுகாப்பை இவர் என்ன உறுதி செய்வது. அதை இந்தியா பார்த்துக்கொள்ளும். முதலில் நீ உன் நாட்டு பாதுகாப்பை பற்றி யோசனை செய்.
இலங்கையில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சீனாவுடனான உறவை துண்டிக்க மாட்டார்கள். இந்தியாவின் ஆத்திகம் தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினால் சீனாவை ஒரு கேடயமாக பாவிக்கின்றார்கள் . இந்தியா எப்போதும் தமிழர்களை ஆதிரிப்பவர்கள் என்ற தவறான எண்ணமும் இதற்கு ஒரு கரணம். பல ஆண்டுகளாக இந்தியாவை ஆட்சி செய்த காங்கிரஸ் ஆட்சியின் வெளியுறவுக் கொளகையே மற்றோரு பிரதான காரணமாகும். தமிழர்களை பொறுத்தளவில் அவர்கள் பொருளாதாரத்தில் பின்னடைவை சந்திக்கவில்லை. ஒவ்வொரு தமிழ் குடும்பத்திலும் ஒருவராவது வெளி நாடுகளில் வாழ்வதால் பொருளாதார பிரச்சனை அவர்களுக்கு இல்லை. போரினால் பல தீமைகள் ஏற்பட்டிருந்தாலும் ஒரு சில நன்மைகளில் இதுவும் ஒன்று. சிங்கள மக்களை பொறுத்தளவில் வறுமை அவர்களை வாட்டுகின்றது. இதன் காரணமாக ஒரு நல்ல தலைவரைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்து விட்டார்கள். ஒரு காலத்தில் இலங்கையின் பாதுகாவலனாக கருதப்பட்ட ராஜபக்ஷே குடும்பத்தினருக்கு 3 சதவீத வாக்குகள் கிடைப்பதே அரிது. திராவிடர்களுக்கு இது ஒரு பாடமாக அமையட்டும்.
தமிழக மீனவர் பலர் கோடி கணக்கில் அபத்தரம் விதித்த இந்த ஸ்ரீலங்கா அரசை விரட்டுவோம்
அம்பாந்தோட்டவை கொடுத்திட்டு என்ன பாதுகாப்பை நீ உறுதிப்படுத்தப்போற? நீயே அதுக்குள்ள போகமுடியாது... எங்க பாதுகாப்பை நாங்க பாத்துகிறோம் .. நீ சைனாக்காரனுக்கு சாமரம் வீசு .. முட்டாப்பசங்க இந்தியாவை சுத்தி ..
ஒரு சந்தர்பத்திலேயாவது நம்பிக்கையூட்டும்படி நடக்கிறீர்களா .... உங்களுக்கு அமெரிக்கா கிட்ட இருந்து கடன் வாங்க ஜவாப் கொடுக்க மட்டும் இந்தியா வேண்டும்.... மாலத்தீவு, இலங்கை, வங்கதேசம் .... மக்கள் இந்தியாவை பற்றி வெறுப்புடன் எழுதுவது கொஞ்ச நஞ்சமல்ல .... இந்தியர்கள் கடுமையாக உழைக்கிறார்கள் .... ஒழுங்காக வரி கட்டுகிறார்கள் .... ஜனநாயகம் நல்ல முறையில் இருக்கிறது .... அதனால் இந்தியா வேகமாக வளர்கிறது ..... முடித்தால் உழைப்பை நம்புங்கள் .... மிரட்டல் அரசியல் வேண்டாம் ....
சுற்றியுள்ள எல்லா நாடுகளும் கடும் பொருளாதார பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கின்றன. இந்நிலையிலும் அதிவேகமாக வளரும் பாரதத்தை மறைமுகமாக அழுத்தம் கொடுத்து சலுகைகளைக் கறக்க சீனாவுடன் நெருக்கம் காட்டி பிளாக் மெயில். இதெல்லாம் ரொம்ப நாளைக்குத் தாங்காது.