வாசகர்கள் கருத்துகள் ( 16 )
ஏன் ஜி கிட்டதான் மொய்ச்சு மன்னிப்பு கேட்பாரா?.... அங்க இருக்கிற இந்திய அதிகாரி யாருகிட்டயாவது மன்னிப்பு கேட்க சொல்லுங்க...
நம்ம இந்திய ராணுவப்படையை மாலத்தீவு அனுப்பி நாலு காட்டு காட்ட வேண்டும். மாலத்தீவை இந்திய அரசு கையகப்படுத்த வேண்டும்.
அவர் மானஸ்தன் மன்னிப்பு கேக்க மாட்டார்
மிகச்சரியான கோரிக்கை
இலங்கை போல ஆகாமல் இருக்க வேண்டும்.
இந்தியாவிலும் சில தீவிரவாதத்தை சப்போர்ட் செய்யும் மொகலாய வம்சங்கள் உள்ளது முகம்மது முனிசு போல அதான் இனி இது செல்லாது நாடு முன்னேற அனைவரும் ஒன்று பட்டு வாழ்வதே நல்லது. ஷரியா, TRIPLE தலாக் , UNIFORM CODE இப்படி தனிமைப்படுத்தி வாழ்வது மனித குலத்துக்கே நல்லதல்ல. ஒரு நாட்டின் மரியாதை நல்லிணக்கத்திற்க்கேற்ப நம்மை கொண்டுசெல்வதே நல்லது இது மொய்ச்சு முகம்மது தவற விட்டார் என்பதே ? பாரதப்ரதமர் திரு.மோடி ஜி நேர்மை, அன்பு, பிறரை மதித்து வாழ்பவர் அதான் இதுவரை முகம்மது மொய்ச்சுவையோ, MALDIVES ISLANDS பற்றியோ ஒரு வார்த்தை கூட பேசாமல் மவுனம் காக்கிறார் திரு மோடிஜி இதுதான் மனிதத்தன்மை நேர்மை இஸ்லாத்தில் குரான் இவர்கள் படித்தாலும் ஏன் மாறாக விதவிதாண்டமாக STRANGE CHARACTER வாழ்கிறார்கள் சிலர் ?
குவாசிம் இப்ராஹிம் ஒரு இஸ்லாமியர். அந்த முகமது முய்சுவும் ஒரு இஸ்லாமியர். ஆனால் முந்தையவர் இந்தியாவை பற்றி நன்றாக அறிந்து, புரிந்து கொண்டுள்ளார். பிந்தையவருக்கு மூளை வளர்ச்சியே இல்லை.
Modi Effect
இப்படி எல்லாம் கூறினால் அங்கே ஒரு சாராரின் இந்திய எதிர்ப்பு இன்னும் அதிகமாகும்.
மோடி கிட்ட மன்னிப்பு கேட்க சொல்றாரு அந்த எதிர்க்கட்சித் தலைவர் குலாசிம் இப்ரஹிம் ..... அதனால அவரை ஒரு சங்கி ன்னு சொல்லுவோம் ......
மேலும் செய்திகள்
போராட்டங்களால் மூடப்பட்ட பிரான்ஸ் ஈபிள் டவர்
6 hour(s) ago