வாசகர்கள் கருத்துகள் ( 9 )
அப்துல் கலாம் ஐயாவின் உரையை கேளுங்கள், நம் இராணுவ பலமாக ஏன் வைக்கிறோம் என தெளிவாக அறிவுறுத்தி உள்ளார்
36 அப்பாச்சி எதுக்கு? மூணு லட்சம் கோடிக்கு ஏவுகணை எதுக்கு? ராமாயண, மகாபாரத் யுத்தங்களால் மக்களுக்கு பைசா பிரயோஜனம் உண்டா?
அந்நிய நாடுகள் நம்மை தாக்காமல் இருக்க, தற்காப்பு அவசியம்
சம்ச்சா நேரு இப்படித்தான் பேசி சீனா படையெடுத்து வந்த பொது தோற்கடிக்கப்பட்டோம். பக்கத்தில் இரண்டு பயங்கரவாத நாடுகளை வைத்துக்கொண்டு இப்படியொரு கேள்வியை கேட்ட நீ அப்பாவி அல்ல. துரோகி.
நம்ப பேசலாம். அதிக வருமானம் ஆயுதம் விற்பதில் தான் உள்ளது. ஒரு நாட்டை பலவீனப்படுத்தி, தமக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்குவதே வல்லரசாகும். ஒத்துழையாமை அமைதி எல்லாம் பின்பற்றினால் தள்ளி தான் நிற்கவேண்டும் எப்போதுமே.
பாவம் மோடிஜியும் எவ்வளவோ முயல்கிறார் உக்ரைன் ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவர. போரிடும் இரண்டு நாட்டு அதிபர்களும் இவர் அறிவுரையை செவிமடுத்தால்தானே... இரண்டு நாட்டு அதிபர்களையும் தனித்தனியாக சந்தித்தும் பேசிவிட்டார். அப்படியும் அவர்கள் இவர் பேச்சை கேட்கத்தயாராக இல்லை. பாதிக்கப்படுவது, போரில் பலியாவது அவர்கள் நாட்டு மக்கள் என்கிற எண்ணமாவது அவர்களுக்கு இருக்கவேண்டும். அதுவும் இல்லையென்றால்....
மனித குலத்தின் வெற்றி ப்ராம்ப்ட்டார் என்ற ஒரு பொருளில் உள்ளது ......
திருட்டு திராவிட மாடல் மொதல்வர் துண்டுச்சீட்டை பார்த்தும் தப்புதப்பாக படிக்கிறார் என்பதற்காக மோடிஜிமீது பொறாமைப்பட்டு புலம்புகிறார்
எங்க அப்பன் குதுரு க்கு உள்ள இல்ல என்று ஓடி வர்றான் பாருங்க ....