வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இப்பிடியே கொஞ்ச நாள் இழுத்தடிச்சா அந்தாள் போய்ச் சேந்துருவான். ஏகப்பட்ட வியாதி இருக்காம்.
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டாலும் பல லட்சம் கோடிகள் மோசடி செய்த பிரபல நபர்கள் எவருக்கும் எந்த தண்டனையும் கிடைக்காது.
விரைவில் அதற்க்கான பார்மாலிட்டீஸ் செய்து இந்தியா கொண்டுவந்து முதலில் 13000 கோடி வட்டியுடன் பறிமுதல் செய்யவும்.....
13000 கோடியாவது ஒரு கோடியும் கிடையாது.மெஷூல் சோக்ஷி பெல்ஜியத்தில் டெபாசிட் செய்த பணம் பத்தாது என்றுதானே, இந்தியாவுக்கு அனுப்புறாங்க,
மோசடி செய்துவிட்டு உலகில் எங்கு ஒளிந்தாலும், பிஜேபி அரசு பிடித்துவந்து இந்தியாவில் தண்டிக்கும். காங்கிரஸ் போல வெளியே விட்டு வேடிக்கை பார்க்காது.
சிரிப்பு வருது, விஜய் மல்லையா, இன்னும் பலர் இருக்கிறாங்க, எப்ப சார் வருவாங்க. பதவிக்கு வந்து 100 நாளில் கறுப்புப்பணம் வரும் என்றாரே, இன்னுமா நம்புறீங்க. இந்த அரசியால் வாதிகளை நம்பாதீங்க. உழைத்தோம், சாப்பிட்டோமா, தூங்குவோம்.வளர்ந்த நாடுகளிலும் போராடி இப்போ மக்கள் உழைப்பை நம்பி சிக்கனமா வாழுறாங்க. இன்று இந்தியாவில் தான் அதிக I phone apple brand பவிக்கிறாங்க, அதில பாதிக்குமேல் பலருக்கு பாவிக்கவே தெரியாது. மேல் நாடுகளில் வெறும் 30% தான், மீதிப்பேர் phone இக்கு $150 to $200 ௮௦௦௦.௦௦மேல் வாங்க மாட்டாங்க.