உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஒலிம்பிக்: டேபிள் டென்னிஸ் காலிறுதியில் இந்திய அணி

ஒலிம்பிக்: டேபிள் டென்னிஸ் காலிறுதியில் இந்திய அணி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக்கில் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய மகளிர் அணி காலிறுதிக்கு முன்னேறியது.இன்று நடந்த போட்டியில், தரவரிசையில் 4வது இடத்தில் உள்ள ருமேனியா அணியை எதிர்கொண்ட இந்திய அணியினர் 3 - 2 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

R.Ethirajan
ஆக 05, 2024 17:48

200 நாடுகளுக்கு மேல் பங்கு பெறும் ஒலிம்பிக் விளையாட்டில் இந்தியா மகளிர் குழு போட்டியில் உலக தரவரிசையில் 4ம் இடத்தில் உள்ள ரோமானியாவை 3-2 கணக்கில் வென்று, கடைசி 8 கால் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது மிகப் பெரிய வரலாற்று நிகழ்வாகும். இந்திய மக்கள் அனைவரும் தொடர்ந்து வீரர்களை உற்சாக படுத்த வேண்டும்.


sundarsvpr
ஆக 05, 2024 17:32

விளையாட்டு போட்டிகளில் ஏன் பதக்கங்கள் பெறுவதில் பின் தங்கியுள்ளோம்/ பின்தங்கியுள்ளோம் என்பது இல்லை ஏன் முடியவில்லை என்பது தலையான கேள்வி. படிக்கிற மாணவன் நூறு மார்க் வாங்கினால் இன்னொரு மாணவன் விளையாட்டில் கப் வாங்கினால் குடும்பத்தில் யாருக்கு மரியாதை? பள்ளிகளில் உடல் பயிற்சி வகுப்பை ஏன் கணக்கு /ஆங்கில ஆசிரியர் பிடிங்கி கொள்கிறார்? இங்கு எந்த படிப்புக்கு மரியாதை? பள்ளிகளில் உடல் பயிற்சி ஆசிரியர் தலைமை ஆசிரியராய் வர முடியவில்லை.? கணக்கில் 40 மொழியில் 40 வாங்கினால் தேர்வு ஏன் உடல் திறமைக்கு மார்க்கு நிர்ணயம் இல்லை? மாணவர்களை நாள்தோறும் சாயம் 45 நிமிடம் விளையாட்டு மைதானத்தில் இருந்துவிட்டு வீட்டிற்கு அனுப்பவேண்டும். ஒலிம்பிக்கில் வெற்றி பெற்றவனுக்கு கோடி வழங்குவது முக்கியம் அல்ல. பள்ளிகளுக்கு உடல் பயிற்சிக்கு ஒதுக்கவேண்டும் அரசு.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை