வாசகர்கள் கருத்துகள் ( 5 )
தப்பித்தவறி நமக்கு ஒரு டாலர்கூட அனுப்ப மாட்டாய்ங்களே சீச்ச்சீ இந்த பழம் புளிக்கும்
அவர்கள் உழைத்து சம்பாதித்து அனுப்பும் பணத்தை வைத்து வீணாக ஆயுதங்கள் வாங்கி செலவழிக்கின்றோம்
அது அரசின் வருமானமல்ல. அதற்கு வருமானவரி கூட கிடையாது. ஒன்று அவர்கள் குடும்பத்தால் செலவழிக்கப்படும் அல்லது டெபாஸிட்டாக வங்கியில் போடுவர்.
வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்குள் அனுப்பப்படும் பணத்திற்கு பத்து சதவீதம் வரி போட்டால், அரசின் வருமானம் கூடும்
வாயில் வந்ததை பேசுவதில் , எழுதுவதில் என்ன சுகம் கண்டீரோ , நமது நாட்டில் வேலை வாய்ப்புகளின்றி , வெளிநாட்டில் வெயிலிலும் , மழையிலும் , குளிரிலும் , கஷ்டப்பட்டு , உண்ணாமல் , உறங்காமல் கஷ்டப்பட்டு சம்பாதித்து அனுப்பும் பணத்திற்கும் வரி போட சொல்லும் தங்களை போன்ற அதிபுத்திசாலிகளை எண்ணி வியந்தேன்
மேலும் செய்திகள்
ரஷ்யாவின் அடுத்த இலக்கு என்ன? நட்பு நாடுகளை உஷார்படுத்தும் நேட்டோ
5 hour(s) ago | 10
பாக்., மாஜி உளவுத்துறை தலைவருக்கு 14 ஆண்டு சிறை
8 hour(s) ago
பல்கேரியாவில் மீண்டும் வெடித்தது மக்கள் போராட்டம்
8 hour(s) ago | 1