வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இன்னமும் மார்ஸ் , புளூட்டோ , saturn என்று எல்லாத்தையும் இழுத்து விடுங்க , பிளவில் புட்டோ சொன்னது மறந்தே போகுது , மூனீர் பன்றி எங்கே போனான் ?
ரஷ்யா, சீனாவை வம்படியாக இழுக்கிறது பாகிஸ்தான் அந்த அளவுக்கு பாகிஸ்தானுக்கு பயம் வந்துவிட்டது. பாகிஸ்தானுக்கு இந்தியா ஒரு பெரிய சம்பவம் செய்யப்போகிறது. பொறுத்திருந்து கண்டுகளிக்கலாம்.
எப்ப இந்த சீமான் பற்றிய இந்த பொண்ணு வீடியோவ எடுப்பிங்க. நியூஸ் படிக்க முடியில.
மோடிஜீயை பற்றி நன்கு அறிந்த ரஷ்யா நிச்சயம் தலையிடாது. சீனா நேரடியாக உதவ முன்வராது..
பொருளாதார தடை போல், நமது தடையை ஏற்க முடியாமல் உலக நாடுகளை துணைக்கு அழைக்கிறது. அணு ஆயுதம் பயன்படுத்துவோம் என்றது. என்ன? உலக உளவு அமைப்புகள் வேடிக்கை பார்த்து கொண்டு இருக்குமா, என்ன?. அடுத்து வான்வெளி, அந்நிய விமானங்கள் அந்த வான்வெளியை பயன்படுத்தும் என்றனா?. அங்கு இருந்து வரும் விமானங்களை நாம் அனுமதிக்க வில்லை என்றால், இந்திய பயணிகளின் பாதுகாப்பிற்காக அனைத்தும் சுற்றி தான் போகும். உலக குழு விசாரணை, சரி அனைத்து காஷ்மீர் தாக்குதலுக்கும் செய்வோமா?. என்ன செய்வது என தடுமாறுகிறது?.நாம் மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நீர் அவர்களுக்கு தேவையெனில், அமைதி காத்து நாம் இழுத்த இழுப்பு வந்து தான் ஆக வேண்டும். நாம் தற்காலிக நிறுத்தம் தொடர்வதும், இருப்பதும் அவர்கள் நடவடிக்கையை பொறுத்தது என கொக்கி போட்டு வைக்க வேண்டும். இழப்புக்கான அடி,யை எப்படி வாங்கி கொள்கிறோம் என்பது அவர்கள் நடவடிக்கையே சொல்லி விடும்.
இதுக்கு எதுக்கு சீனா. எங்க ஊரு ஊசி போன குருமா மற்றும் உண்டி குலுக்கி மற்றும் ஓட்டு பொருக்கி திராவிட குரூப் மற்றும் பப்பு இவர்கள் ஐ கூப்பிட்டால் போதும். அவர்கள் ஏ உங்கள் சார்பாக வாதாடி விடுவார்கள். அந்த ஒட்டு அது மட்டும் மறுக்காமல் போட சொல்லிட்டு போங்க போதும்
மதவெறியான சமூகம் உங்களுடையது. ஒரு மதவெறியனை இங்கிருந்து பாகிஸ்தான் கொண்டுசென்று அவனுக்கு பயிற்சியளித்து மூளைச்சலவை செய்து இந்தியா அனுப்பி ஹிந்து மக்களை மட்டும் கொள்ள வந்தவன் என்ன பாகிஸ்தான் விசிட்டிங் கார்டு கூடவா வருவான். திட்டமிட்டு அவனை ஒரு இந்து கட்சி உறுப்பினராகி நடத்தப்பட்ட நாடகம் இது. எங்கு சென்று தேடினாலும் ஆதாரம் கிடைக்காது. இந்தியாவும் ஆதாரமில்லாமல் சம்பவம் செய்யவேண்டும். பலுசிஸ்தான் தனிநாடாக வேண்டும், ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடன் இணையவேண்டும் அப்போதுதான் இவர்கள் கொட்டம் அடங்கும்
இன்னமும் அரசு முழு விசாரணை அறிக்கையை வெளியிடவில்லை....... பத்திரிக்கைகள்தான் உருட்டிக்கிட்டு இருக்கின்றன.
எதைத்தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலைக்கு வந்துவிட்டது பாகிஸ்தான். அதுக்குதான் சும்மா இருக்குறவனை பஞ்சாயத்து பண்ண கூப்பிட்டுக்கொண்டிருக்கிறான்.