வாசகர்கள் கருத்துகள் ( 10 )
சொத்துக்களை யாராவது ஆட்டையைப் போட்டா அது நாய்க்கும் பூனைக்கும் தெரியுமா...???.
ஆத்தா பிள்ளைகளை நல்லாத்தான் வளர்த்தது. ஆனால் பிள்ளைகள் பிள்ளைகளாக இல்லை. பாவம் அந்த ஆத்தா வின் தலை விதி.
நாய் பூனை வளர்ப்பது போல ஒரு கேவலமான கீழ்த்தரமான எண்ணம் மனித குலத்திற்கு இழுக்கு. இது எதை காட்டுகின்றது???வெறும் நான் என்ற நல்ல அளவில் பணம் உள்ளது என்று வெளியில் காட்டிக்கொள்ளும் அகம்பாவம்??? என்னிடம் இவ்வளவு காசு இருக்கின்றது ஆகவே நான் நாய் பூனை வளர்க்கின்றேன். அதை பார்த்துக்கொள்ள இருவரை வேலைக்கு வைத்த்திருக்கின்றேன் என்று டப்பா அடித்து தான் மிக மிக உயர்ந்தவன் என்று காட்டிக்கொள்ளத்தான் இந்த ஏற்பாடு. அவர்களை தொந்தரவு செய்யக்கூடாது . அது ஓகே . நாய் பூனை வளர்ப்பவர்கள் செயல்பாடு நாய் பூனை ஜாதியாக மாறுகின்றது நாய் பூனையின் செயல்பாடு ஒரு மனிதனாக மாறுகின்றது. இது யாருக்கும் ஏன் புரிவதில்லை. உங்களுக்கு துணை என்று ஒருவர் வேண்டும் என்றால் அனாதை குழதைகளி தத்து எடுத்துக்கொண்டு அவர்களை பார்த்துக்கொள்ளுங்கள், ல்ல
ஆத்தா பூனை வளர்த்துச்சு நாய் வளர்த்துச்சு ஆனா மகன்களை சரியாக வளர்க்கலை
எப்படியும் நாய் பூனையின் ஆயுள் 15ஆண்டுக்குள்தான்,,,,எனவே எனக்கு அதன் பராமரிப்பாளர் வேலை கொடுக்கமுடியுமா?????(நாய் பூனை ஆயுளுக்கு பின் அது எனக்கு தானே?)
அதெப்படி? உயில் என்பமே ஒருவரது விருப்ப உணர்வை நிறைவேற்றுவதற்காகத் தானே ஏற்பட்டது-அவர் பிள்ளைகள் அவரது எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லையல்லவா? தவிர மிருகங்களுக்கு பழக மட்டுமே தெரியும் - உயிர் போகும் வரை அவர்களை விட்னு விலகத் தெரியாது - எனவே அந்த பூனை நாய்கள் அவரது மகன் மகளை ஏற்றுக்கொண்டு அவரது வீட்டில் நுழைய விட்டால் அவர்கள் அறுபவிக்கலாம், இல்லையேல் அந்த ணொத்தே மிருகநலன்களுக்காக செலவிடப்பட வேண்டும்.
செல்லபிரயாணிகளின் மேல் சொத்துக்களை உயில் எழுதக்கூடாது என்று சீனா சொலவ்து, சில சமயம் உயில் எழுதப்பட்ட பிரியாணியை யாராவது சமைத்து தின்றுவிட்டு, இப்போ நாங்கதான் உரிமை என்று சொல்வார்களோ என்று பயமாக இருக்கலாம். லொள்ளு.
முதியவர்கள் ஆன பிறகு அவர்களை அனாதையாக விடும் பிள்ளைகள் கடுமையாக சிறை தண்டனை அனுபவிக்கவேண்டும். அப்படிப்பட்ட பிள்ளைகளுக்கு ஒரு சல்லிக்காசு கூட கொடுக்கக்கூடாது.
உண்மை தான், இந்த மூதாட்டி இறந்தபின்தான் இந்த சொத்து, யாராவது சொல்லமுடியுமா? அம்பாண்ணி, அதானி வீடு செல்லப்பிராணிகள் விலையையும் அதுக்கு ஒரு மாதத்துக்கு எதனை கோடி செலவுசெய்கிறார்கள் என்று, அவர்கள் போகும்போது அந்த பிராணிகளுக்கு எதை எழுதுவார்கள் என்று.
Appreciate this Chinese Gradma.Chinese are Most Loved to Eat the Dog and Cat Meets.
மேலும் செய்திகள்
எத்தியோப்பியா சர்ச்சில் சாரம் விழுந்து 36 பேர் பலி
14 hour(s) ago
துருக்கியில் நிலநடுக்கம்
14 hour(s) ago
ஆப்கன் அமைச்சர் இந்தியா வர ஐ.நா., கவுன்சில் அனுமதி
19 hour(s) ago