வாசகர்கள் கருத்துகள் ( 5 )
மற்றநாடுகள் போரை நிறுத்தினால் மட்டும் போதாது. உன்னால் உன்னுடைய நாட்டில் தினம் தினம் நடக்கும் உள்நாட்டு துப்பாக்கி சூட்டை நிறுத்தமுடியவில்லை. ஆகையால் உனக்கு நோபல் அமைதி பரிசு கிடையாது போ என்று நோபல் பரிசுக்குழுவினர் டிரம்ப்பிடம் கண்டிப்பாக கூறவேண்டும்.
தீவிரவாதிகளை வளர்த்தால் இப்படி தான் இருக்கும்
உலகம் முழுதும் மர்ம நபர்களை வேட்டையாடுவது சட்டபூர்வமாக்கப்படவேண்டும்... உலகமே அமைதிபெறும்.
துப்பாக்கி சூடு நடத்தியது மர்ம நபரா..... மர்ம நபர்களை நாட்டின் உள்ளே அனுமதிக்கும் எந்த நாடும் பின்னாளில் கடும் சவால்களை சந்திக்க நேரிடும்.... ஏனெனில் அந்தளவுக்கு நல்லவர்கள் அவர்கள்.... இருக்கும் நாட்டுக்கு கண்டிப்பாக விசுவாசமாக இருக்க மாட்டார்கள்.
தீவிரவாதிகளை சப்போர்ட் செய்தால் இதுதான் சாகட்டும் அந்த அமெரிக்கா