வாசகர்கள் கருத்துகள் ( 8 )
ப.தேஷில் தேர்தல் நடந்து வெற்றி பெற்று பிரதமர் ஆனவர் தான் ஹசினா அவர்கள். சைனாவிடம் பணம் வாங்கி கொண்டு ஒரு கும்பலை எவனோ ஒருவனை தலைமை தாங்க வைத்தால் அந்த நாட்டு ராணுவம் வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருக்குமா இப்போது அதற்கு தான் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது ப.தேஷ் ராணுவ நிர்வாகம் விரைவில் பா.தேஷில் ஜனநாயக ஆட்சி மலரும்.
ஜனநாயகம் என்பது ஒரு மேற்கத்திய தத்துவம். அது இஸ்லாமிய நாடுகளுக்கு ஒத்துவராது. இஸ்லாமிய அரசுகள் இயங்க கண்மூடித்தனமான கடுமையான சட்டங்கள் உள்ள அரசுதான் சரிவரும் என தாலிபான் தலைவர் பேச்சு. ஆக ராணுவ தலையீடு இல்லாமல் அங்கு ஆட்சி சாத்தியமல்ல.
பங்களாதேஷில் ராணுவம் தான் யூனுஸ் தலைமையில் ஆட்சிசெய்கிறது. யூனுஸ் இன்னும் கொஞ்ச நாளைக்கு தான். அப்புறம் அவரை கீழ தள்ளிவிட்டு இன்னொருவரை ராணுவம் நியமிக்கும். ஏனனில் யூனுஸ் நாட்டை கொள்ளையடிக்க விடமாட்டார். அது ராணுவ தலைவர்களுக்கு ஒருபோதும் பிடிக்காது. அதனால் தான் மாணவர்கள் போராட்டம் ஆரம்பித்து இருக்கிறது. ஆனால் போனமுறை போராடியமாதிரி எளிதாக இந்த தடவை இருக்காது. நேரடி ராணுவ ஆட்சிக்கு சவாலாக எந்த போராட்டமும் வெற்றிபெற்ற வரலாறு இல்லை. ஒருதடவை சொந்த ராணுவத்திடம் ஆட்சி போய்விட்டால், வெளிநாட்டுக்காரனிடமிருந்து கூட சுதந்திரம் பெற்றுவிடலாம். ஆனால் சொந்த ராணுவத்திடம் ஒருநாளும் சுதந்திரம் பெறமுடியாது. பங்காளதேஷின் கதை இனி பாகிஸ்தான் கதையாக தொடரும்.
கொடியைப்.பாத்தாலே தெரியுது. வெளங்டும்.
பாக்கிஸ்தான் இந்துக்களை ஈவு இரக்கம் இன்றி கொன்றது, மதம் மாற்றியது, நாட்டை விட்டு வெளியேற்றியது. இன்று பாக்கிஸ்தான் ஒரு "குஷ்டம் பிடித்த பிச்சைக்காரன்" நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பங்களாதேஷ் நாடும் அதேபோல் ஹிந்துக்கள் மீது வெறுப்பால் சீரழிந்துவருகிறது.
முஸ்லீம் தேசங்களில் ஜனநாயகம் எந்தெந்த நாடுகளில் அமலில் உள்ளன ?
குறுக்கு வழியில் அமெரிக்காவின் பிரதிநிதி போல பதவியேற்ற யூனுஸை ஏன் சந்திக்க வேண்டும்?
யாரு சொல்லிக்கொடுத்து இப்படி ஆடுறானோ முஸ்னத் அப்துல்லா