வாசகர்கள் கருத்துகள் ( 4 )
கலவர பூமியான வங்காளதேசம்: கண்டதும் சுட உத்தரவிட்ட அரசு... கடுமையான ஊரடங்கு. இது முஸ்லிம்கள் ஆட்சி செய்யுமிடத்தில் நடக்கும்.இந்தியாவில் இதை செய்தால். சர்வாதிகார ஆட்சி. ஆட்சி செய்யத்தெரியவில்லை. மனிதர்களுக்கு சுதந்திரம் இல்லை என்று திமுக திரிணாமுல் காங்கிரஸ் முஸ்லீம் நேரு காங்கிரஸ் என்று பலப்பல கட்சிகள் உளருமே மீடியாவில் காலைமுதல் இரவு வரை???இப்போது ஏன் உளறவில்லை. கேட்டல் அது நம்நாடு அல்ல என்று உளறும்???
இந்த "பெரும்" போராட்டமெல்லாம் வெறும் 3000 அரசு வேலைகளுக்காக என்று எவ்வளவு பேருக்கு தெரியும்? அதிலும் 30 சதவிகித ஒதுக்கீட்டில், சுதந்திர போராட்ட வீரர்களின் குடும்பத்தினர் பெரும் வாய்ப்போ 900 தான் இதற்க்கு மாணவர்கள் ஏன் இந்த விதத்தில் எதோ அவர்கள் வாழ்வே பாதிக்கப்பட்டது போல் பொங்கி எழவேண்டும்? பங்களாதேஷில் இப்போது நடப்பது வெறும் சோதனை முயற்சிதான் விரைவில் இந்தியாவிலும் இதே போன்ற போராட்டங்கள் துவங்கும். இப்போதே அதற்க்கான பூர்வாங்க நடவடிக்கைகள் ஆரம்பித்துவிட்டன. வேலைக்கு இன்டெர்வியு அதற்க்கு பெரும் கூட்டம் என்று ஒரு செய்தி மீண்டும் மீண்டும் பரப்பப்படுகிறது. நாட்டில் வேலையே கிடைக்கவில்லை என்ற பிம்பம் உருவாக்கப்படும். கூடவே அக்னிவீர் திட்டத்தில் அநியாயம் என்று வேறொரு கும்பல் புறப்படும். அரசு இம்மாதிரியான உள்நோக்கமுடைய புரட்டு போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கவில்லையென்றால், நாடு முன்னேறமுடியாது. ஜனநாயகம் ஜனநாயகம் என்று சொல்லிக்கொண்டு இந்த தீயசக்திகளை வளரவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தால், நாடு சீரழிவது நிச்சயமாகிவிடும். முதலில் மோடி ஊழல் பெருச்சாளிகளை இரும்புக்கரம் கொண்டு ஜெயிலில் தள்ளினாலே, இத புரட்டு கும்பல்களை பலவீனப்படுத்திவிடலாம். ஏன் வழக்குகள் மந்தகதியில் நிற்கின்றன? அரசியல் காரணங்களுக்குக்காக இவ்வாறு சமரசம் செய்துகொள்ளலாம் என்று கணக்கு போட்டார்களேயானால், ஆளும் கட்சிக்கும் தேச துரோக சக்திகளுக்கு வித்தியாசமே இல்லை என்று கூறலாம். முதலில் ராவுல் மற்றும் சோனியா மீது உள்ள வழக்குகளை விரைவாக முடிக்கவேண்டும். லாலுவின் பெயிலை ரத்து செய்யவேண்டும். கெஜ்ரிவாலுக்கு விரைவில் தண்டனை கிடைக்க வழக்கை உடனே நடத்தவேண்டும். திராவிட திருட்டு கும்பலை கூண்டோடு சிறையில் அடைக்கவேண்டும். மமடாவை கூட பிறகு பார்த்துக்கொள்ளலாம். மத்திய அரசு விரைந்து செயல்படுமா? தேர்தலுக்கு பிறகு திமுகா காணாமல் போகும் என்று மோடி கூறினாரே? அதை உண்மையாக்குவாரா? இல்லை பதுங்கி சமரசம் செய்துகொள்வாரா?
அதற்கு ஒரே வழிதான் இருக்கின்றது. இந்த சட்டம் கொண்டு வந்தால் எல்லாம் அடங்கிவிடும் . "தவறு கண்டேன் சுட்டேன். சொத்து அரசு கருவூலத்திற்கு மாற்றம்".
சீனாவால் இது போல பல நாடுகளில் வைத்துச்செய்ய முடியும். தமிழகத்தில் ராக்கெட்டில் சீனக்கொடி போட்டார்களே அது போலவும் செய்வார்கள். கம்முநிச அடக்குமுறை மூலம் தான் முன்னேறிவிட்டு அதே கம்முநிசத்தை வைத்து அடுத்த நாடுகளை நாசம் செய்வது ஒரு வகை அணுகுமுறை. ஆக கம்முநிசம் ஜனநாயக நாட்டுக்கு தேவையில்லை. தடை செய்து கட்சியின் சொத்துக்களை நாட்டுடமையாக்க வேண்டும். ஆண்டுக்கு குறைந்தபட்சம் ஒரு லட்சம் கம்மிகளையாவது கம்முநிச நாடுகளுக்கு நிரந்தரமாக குடிபெயர ஒரு நிதியை உருவாக்கலாம்...
மேலும் செய்திகள்
கட்டாக்கில் வன்முறை 144 தடை உத்தரவு
2 hour(s) ago
ரஷ்ய டிரோன் தாக்குதலில் உக்ரைனில் 5 பேர் பலி
9 hour(s) ago