வாசகர்கள் கருத்துகள் ( 7 )
வச்சிக்கிட்டு வஞ்சகமா பண்றான்
ரஷ்யா கிட்டே ஆயில் மலுவு விலைக்கு வாங்கி போரை நிறுத்த முயற்சித்தோம். ஐ.நா ஓட்டெடுப்பில் வெளியே போய் நின்னு போரை நிறுத்துனோம். ரயில்ல போய்ப் பார்த்து பேசினோம். நிக்க மாட்டேங்குது.
சரிங்க.
இது பத்தாது. ஈரானுக்கும், ஹமாஸ், ஹூடி போன்ற கொடிய பயங்கரவாதிகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் இஸ்ரேல் பிணைக்கைதிகளை திரும்ப கொடுக்குமாறு அழுத்தம் கொடுக்க வேண்டும். இவர்கள் பிடித்த இஸ்ரேல் பிணைக்கைதிகள் திரும்ப வந்தால் அடுத்த கணமே போர்நிற்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. கைப்புண்ணுக்கு எதற்கு கண்ணாடி?
The man with 100% qualification ro rule the world.
இந்தியாவின் முயற்சிக்கு பலன் கிடைக்குமா
யார் என்ன ஆதரவு கொடுத்தாலும் இஸ்ரேல் முடிவு மாறாத வரை எதுவும் நடக்காது.