வாசகர்கள் கருத்துகள் ( 9 )
Yes.
பதவிக்கு வரும் நபர்கள் தர்மத்தின் வழி நடப்பேன் என்பதுடன், அவ்வாறு நடக்க தவறும் பட்சத்தில் பொது மக்கள் எந்த நேரமும் தன்னை ...சம்மதம் என்றும் உறுதிமொழி ஏற்க வேண்டும்.
நான் சேலத்தில் ஒரு தனியார் பிள்ளையார் பெயர் கொண்ட பல்கலைகழகத்தில் வேலை செய்த போது பெரும்பாலான மாணவர்கள் கேரளாவை சேர்ந்தவர்கள் . அவர்கள் கல்லூரிக்கு வருவது மிக குறைவு...ஏதேனும் கல்லூரியில் பிரச்சனை என்றால் அன்று மட்டும் நூறு சத வருகை பதிவேடு இருக்கும். இடைவேளையின் போது அந்த மாணவர்கள் ஒன்றுகூடி அனைத்தையும் அடித்து நொருக்குவார்கள்... காவல் துறை வந்தாலும் கட்டு படுத்த முடியாது... இது கம்மிகளுக்கே உள்ள அராஜக குணம் என்பதை அப்பொழுது தெரிந்து கொண்டேன் ...
காரணத்தை சொல்லித்தானே போராட்டத்தை நடத்தினார்கள்.பல்லு போயியும் லொள்ளு போகலை. . இவர் திருந்த வாய்ப்பேயில்ல.
இவர் என்ன சொல்ல வருகிறார்? நேபாளில் நடந்த கலவரத்திற்கு இந்தியாதான் காரணம் என மறைமுகமாக சொல்கிறாரா?
ஊழலும் வாரிசு அரசியலும்தான் முக்கிய காரணமாக கூறப்படுகிறது .
ஒரு சின்ன கூட்டத்தை கட்டுப்படுத்த வக்கற்ற கம்யூனிஸ்ட்கள். போராட்டத்தில் நிதி அமைச்சரையே ஒருவர் உதைக்கிறார். என்ன மாதிரியான கையாலாகாத அரசு இது? மெரினா, ஸ்டெர்லைட் போராட்டத்தை கட்டுப்படுத்திய எடப்பாடி அளவுக்கு கூட திறமை இல்லாத நேபால் அரசு. ஆவேசமான யோசிக்காத மக்கள் தறிகெட்டு சட்டத்தை கையிலெடுத்துக்கொள்ள ஒருக்காலும் அனுமதிக்க முடியாது. அரசு தான் இரும்புக்கரம் கொண்டு அடித்து உதைத்து சுட்டு கட்டுப்படுத்த வேண்டும். இல்லையெனில் நாடு ஆப்பிரிக்கா ஆகிவிடும். அனைத்து பிஸிநெஸ்களும் ஓடிவிடும்.
உங்க நாட்டு கலவரங்களுக்கு பின்னால், சீனா, அமெரிக்கா உள்ளது,
சரி விடுடா... உன்னால நேபாளத்துக்கு ஒரு பிரயோஜனமும் இல்ல...கொஞ்சம் ரெஸ்ட் எடுடா..