வாசகர்கள் கருத்துகள் ( 7 )
அமெரிக்கா சொன்னதுக்கு ஆக ஆயில் வாங்குவதை நிப்பாட்டாச்சு *இந்தியா நிறுவனங்கள் மீது தடை இந்தியா ஏன் வாய் மூடி சும்மா இருக்கிறது .
அப்படியானால் அமெரிக்கா தொடர்ந்து தன்னோட அணுஉலைகளுக்கு ரஷ்யாவிடம் இருந்து சில எரிபொருள்களை இறக்குமதி செய்வது குற்றமாகாதா? இளைத்தவனுக்கு ஒரு நியாயம் பெருத்தவனுக்கு ஒரு நியாயமா?
போர் யாரால் தொடங்கப்பட்டது.... யாரெல்லாம் உக்ரைன் நாட்டுக்கு ஆயுதங்கள் கொடுத்து உதவி செய்கிறார்கள்.... அதாவது சண்டையை நீட்டிக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள் (அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகள்) என்று மக்களுக்கு நன்றாகவே தெரியும்.
இவ்வளவு படு முட்டாள்களாக இருக்கிறார்களே.. ஆனால் மற்ற நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து எதுவும் வாங்கக்கூடாது. எவ்வளவு அராஜகமாக இருக்கிறது.
அப்படியென்றால் டிரம்ப்க்கு கூட தடை விதிக்கவேண்டும்.
ஐரோப்பிய நாடுகளும் அமிரிக்காவும் உக்ரைனுக்கு ஆயுதங்கள் கொடுப்பதை நிறுத்தினால் போர் நின்றுவிட போகிறது . இவனுங்க புதிதாக கண்டுபிடிக்கிற ஆயுதங்களை ரஷ்யா மீது விட்டு சோதித்தால் போர் எங்கிருந்து நிற்கும்
இந்தியாவுக்கு எதிராக செயல்பட்ட பாகிஸ்தானுக்கு எப்பொழுதும் ராணுவ உபகரணங்களை கொடுத்து உதவும் அமெரிக்கா, சீனா நிறுவனங்களுக்கும் தடை விதிப்பீர்களா?