வாசகர்கள் கருத்துகள் ( 5 )
அங்கே கருத்துக்.கணிப்பு உண்மையா இருக்கு. தொழிற்கட்சி வெற்றி பெறும்னு சர்வே சொல்லுது. டுபாக்கூர் கருத்து கணிப்பெல்லாம் இந்தியாவிலேதான் நடக்கும்.
பொருளாதாரப் பின்னடைவு, கோவில் 19ன் தாக்கத்திலிருந்து இங்கிலாந்து மீள்வதற்கு மிகவும் சிரமப்படுகிறது என்று தகவல். ஐரோப்பாவில் வலதுசாரி கட்சிகளுக்கு இப்போது இருக்கும் மவுசு இங்கிலாந்திலும் எதிரொலித்த ஆல் சுனக் கட்சி ஆட்சி அமைப்பது கடினமாகும்.
மக்கள் முடிவு ரிஷிக்கு சாதகமாக இருக்கவேண்டும்.
2025 வரை இருக்கும் பொது ஏன் கலைத்தார்கள் ???
போரிஸ் ஜான்சன் காலத்திலேயே இங்கிலாந்து தள்ளாடியது, அதன் பிறகு ஒரு பெண் வந்தார். வந்தவர் சில நாட்களிலேயே ஓடி விட்டார். பிறகு சுணக் வந்தார். இப்போது தள்ளாடுகிறதோ இல்லையோ வெளியே தெரியவில்லை. ஒரு நாட்டின் தலைமை சரியாக இல்லையென்றால் என்னவெல்லாம் நடக்கும் என்பது பாரத மக்களுக்கு சொல்ல வேண்டிய தேவை இல்லை. அவ்வப்போது பார்த்து வருகிறோம். ஆனால் இங்கிலாந்து போன்ற நாடுகளில் அது பெரிய பாடு. யார் வென்றாலும் சரி, நாடு நன்றாக இருக்க வேண்டும்.
மேலும் செய்திகள்
ரஷ்யாவின் அடுத்த இலக்கு என்ன? நட்பு நாடுகளை உஷார்படுத்தும் நேட்டோ
2 hour(s) ago | 8
பாக்., மாஜி உளவுத்துறை தலைவருக்கு 14 ஆண்டு சிறை
5 hour(s) ago
பல்கேரியாவில் மீண்டும் வெடித்தது மக்கள் போராட்டம்
6 hour(s) ago | 1
போர் விமான தொழில்நுட்பம்: பாக்., - அமெரிக்கா ஒப்பந்தம்
6 hour(s) ago