வாசகர்கள் கருத்துகள் ( 10 )
அணு ஆயுதம் எந்த நாட்டிற்கும் அவசியமில்லை. அதை உபயோகப்படுத்த போவதும் இல்லை. எதற்காக நாடுகள் தயாரிக்கின்றன. அணு சக்தி அவசியம். ஆயுதம் அல்ல. மக்களின் வரி பணத்தை வீணடிக்கிறார்கள்.
ஈரான் நாட்டு தலைமையும் கட்டு கம்பெனி போலவே உள்ளதே. ரெண்டு பேரும் ஊழல்/சர்வாதிகாரத்தோட மக்களை சாவடிக்க விரும்புறாங்க
வன்முறை நாடுகளை அமெரிக்கா , ரஷியா, சீனா, ராணுவ ரீதியில் கையாள வேண்டும். ஈரான், பாக்கிஸ்தான் தீவிரவாதம் நிறைந்த ஆக்கிரமிப்பு பூமிகள். கொடிய அணு அயுதம் ஒரு கிராம் கூட அங்கு இருக்க கூடாது. அவற்றை அந்த நாடுகள் பாதுகாக்க முடியாது. பாக் . அமெரிக்கா உதவி பெற்று இரட்டை கோபுரத்தை அழித்தது . அடுத்த தாக்குதல் எங்கும் எப்போதும் இருக்கலாம்.
சீனா ரஷ்யா இருப்பதால் தைரியம் நாமும் ஈரானோடு இருந்து இருக்கலாம் கச்சா எண்ணெய் இந்தியா ரூபாயில் கொடுத்தார்கள்
என்னங்க கருத்து இது? 200ரூவாதான் வருதில்ல, சரக்கு அடிச்சிட்டு தூங்குங்க
டிரம்புக்கு கோபம் அதிகரிக்கும். ஐயோ, ஈரான் மீது என்ன நடவடிக்கை எடுப்பாரா...?
ஈரான் தைரியத்தை பாராட்ட வேண்ம்.
ஈரானுக்கு 'தில்' அதிகம் தான்
இப்படியே உசுப்பேத்தி ஈரான் மக்கள் படும் கஷ்டங்கள் இங்கிருந்து எழுதுபவர்களுக்கு என்ன தெரியப் போகிறது ?
இது அந்நாட்டை ஆள்பவர்களுக்கு தெரிய வேண்டும்.