உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / ஈரோடு / 3 வது நாளாக பெய்யும் தொடர் மழையால் மக்கள் மகிழ்ச்சி|Erode|Rs.40 lakh worth of bananas damaged

3 வது நாளாக பெய்யும் தொடர் மழையால் மக்கள் மகிழ்ச்சி|Erode|Rs.40 lakh worth of bananas damaged

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாளவாடியில் காலை முதல் கடுமையான வெயில் வாட்டியது. பிற்பகல் திடீரென சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. ஓடைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. இக்கலூர், பனஹள்ளி, திகினாரை ஆகிய பகுதிகளில் அடித்த சூறாவளி காற்றுக்கு அறுவடைக்கு தயாராக இருந்த 10,000 நேந்திரம் வாழை மரங்கள் சாய்ந்தன.

ஏப் 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை