உலக நன்மைக்காக பூஜை| Pooja for world health
மன்னார்குடியில் பழமை வாய்ந்த காளியம்மன் கோயிலில் உலக நன்மைக்காக 1508 குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. திரளான பெண்கள் பங்கேற்று விளக்கை கடவுளாக பாவித்து பூஜை செய்தனர். குங்குமத்தால் அம்மனுக்கு அர்ச்சனை செய்து சுவாமியை வழிபட்டனர்.
பிப் 24, 2024