உள்ளூர் செய்திகள்

ஊசி குத்திடுச்சே...!

வேறொருவருக்கு பயன்படுத்தப்பட்ட ஊசியால் குத்திக் கொண்டால், அதிலிருந்து ரத்தம் வந்து விடுவது நல்லது. ரத்தம் வரும் போது, ஓடும் நீரில் கழுவி, சோப்பு போட்டு சுத்தம் செய்ய வேண்டும். புண்ணைச் சொறியக் கூடாது; ரத்தத்தை வாயால் உறிஞ்சக் கூடாது. காயத்தை, நீர் போகத் துடைத்து, 'ஆன்டிசெப்டிக் க்ரீம்' தடவி, கட்டு போட வேண்டும். உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதித்து, எச்.ஐ.வி., கிருமி கண்டுபிடிக்கப்பட்டால், அதற்கு சிகிச்சை மேற்கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !