உள்ளூர் செய்திகள்

வெளியேற்றம்!

இந்திய தொழில்நுட்பக் கழகங்களில் (IIT), கடந்த 5 ஆண்டுகளில் 7,248 மாணவர்கள் படிப்பிலிருந்து விலகியுள்ளனர். இத்தகவலை மனிதவளத்துறை அமைச்சகம் மக்களவையில் தெரிவித்துள்ளது. இளநிலை மாணவர்கள் பி.டெக். படிப்பிலிருந்து பி.எஸ்சி. படிப்புக்கு மாறுவதாலும், முதுகலைப் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு எளிதில் வேலைவாய்ப்புகள் கிடைப்பதாலும், படிப்பை இடைநிறுத்தும் சதவீதம் அதிகரித்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !