உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / பொக்கிஷம் / பொன்விழா புகைப்படக் கண்காட்சி

பொன்விழா புகைப்படக் கண்காட்சி

சிருங்கேரி சாராத பீடம் பாரதி தீர்த்த சுவாமிகள் சன்யாசம் பெற்று ஐம்பது ஆண்டுகளானதை முன்னிட்டு சென்னையில் 'சங்கர விஜயம்' என்ற தலைப்பில் ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது. இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக பாரதி தீர்த்த சுவாமிகள் பற்றிய புகைப்படக் கண்காட்சியும் நடைபெற்றது. இந்தக் கண்காட்சியில் சிருங்கேரி மடம் தொடர்பான புகைப்படங்களும்,சுவாமிகளின் கடந்த கால தோற்றங்களும் அவரது பங்களிப்புகளும் என பல அபூர்வ புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. சென்னை அடையார் பத்மநாபசுவாமி கோவில் அருகே உள்ள சிருங்கேரி மடத்தில் நடைபெற்ற இந்த பொன் விழா புகைப்படக் கண்காட்சியை பலரும் பார்த்து மகிழ்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை