ஷார்ஜாவில் நவராத்திரி சிறப்பு நிகழ்ச்சி
ஷார்ஜா : ஷார்ஜாவில் ஏகதா அமைப்பின் சார்பில் நவராத்திரியையொட்டி சிறப்பு நிகழ்ச்சி இந்திய துணை தூதரகத்தின் ஆதரவுடன் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் இசைக்கலைஞர்கள் பலர் பங்கேற்று பொதுமக்களை மகிழ்வித்தனர். - நமது செய்தியாளர் காஹிலா