உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளஹஸ்தி சிவன் கோயில் அன்னதானதிற்கு ஒன்றரை டன் காய்கறி காணிக்கை

காளஹஸ்தி சிவன் கோயில் அன்னதானதிற்கு ஒன்றரை டன் காய்கறி காணிக்கை

ஸ்ரீ காளஹஸ்தி: சித்தூர் மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் நடக்கும் நித்ய அன்னதான திட்டத்திற்காக ஒன்றரை டன் காய்கறிகளை ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் அறங்காவலர் குழு உறுப்பினரான மகாலட்சுமி- லக்ஷ்மிபதி ரெட்டி தம்பதியினர் காணிக்கையாக வழங்கினர்.கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு.தாரக சீனிவாசுலு முன்னிலையில் கோயில் அதிகாரிகள் இடம் காய்கறிகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் முன்னாள் புல்லட் .ஜெயசியாம்,மஹீதர் ரெட்டி, மகாலட்சுமி மற்றும் கோயில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !