உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மழை வேண்டி விளக்கு பூஜை

மழை வேண்டி விளக்கு பூஜை

 ராஜபாளையம் : ராஜபாளையம் புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் மழை வேண்டி 504 திருவிளக்கு பூஜை நடந்தது. சுற்றுப்பகுதி பெண்கள் பங்கேற்றனர். இதை முன்னிட்டு மாரியம்மன் அலங்காரத்தில் காட்சியளித்தார்.ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம்  சார்பில் அறங்காவலர் குழு தலைவர் ரவிராஜா செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !