உள்ளூர் செய்திகள்

மகிழ்ச்சி! மலர்ச்சி!!

* மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும். உற்சாகமே நல்ல மருந்து.* விசுவாசத்தைக் கடைபிடித்து மனச்சாட்சியோடு இருங்கள்.* மனிதனை மதிப்பது செயல்களாலே அன்றி வெறும் நம்பிக்கையினால் மட்டுமல்ல.* ஒவ்வொருவரும் தங்களை விட மற்றவர்களை உயர்வாக மதிப்பிடுங்கள். * மாபெரும் செல்வத்தை விட நல்ல பெயர் சிறந்தது.* இருதயத்தில் நேர்மையுள்ளவர்களே ஆனந்த முழக்கமிடுங்கள்.* உங்கள் இருதயம் கலங்காதிருக்கட்டும்.* இளமையின் மோக இச்சையில் இருந்து பறந்தோடுங்கள்.* பாவிகள் நயம் காட்டி இழுத்தால் அதற்கு இணங்கி விடாதீர்கள்.* ஈகை உள்ளவனுக்கு எவனும் சினேகிதன்.* நண்பன் எந்தக் காலத்திலும் நேசிப்பான்; ஆபத்து சமயத்தில் உதவுவான்.* எந்த நேரத்திலும் மகிழ்ச்சிகரமாக இருங்கள்.பொன்மொழிகள்