உள்ளூர் செய்திகள்

பொறுமை காப்போம்

* துன்பத்தில் பொறுமையாக இருங்கள்.* நம்பிக்கையில் ஆனந்தம் அடையுங்கள்.* பண ஆசையே சகல தீமைகளுக்கும் வேர். * நீதிமான் தன் மரணத்திலும் நம்பிக்கையை விட மாட்டான்.* பகைமை சண்டைகளை எழுப்பும். அன்பு அனைத்தையும் மன்னித்து விடும்.* தீமை செய்து துன்புறுவதை விட நன்மை செய்து துன்புறுவதே மேல்.* கெட்டவர்கள் ஆணவத்தால் எளியவர்களை வாட்டுகின்றனர். * தந்திர மோசங்களில் ஈடுபடுபவர்கள் அதில் தானே அகப்படுவர். - பொன்மொழிகள்