உள்ளூர் செய்திகள்

அன்புவழி நடப்போம்

* அறிவு கர்வத்தால் வீங்கும். அன்போ நன்மையை பெருக்கும். * அறிவாளியின் வாயிலுள்ள வார்த்தைகள் கருணையானவை. ஆனால் முட்டாள்களின் உதடுகளோ அவனையே விழுங்கி விடும்.* முட்டாள்களின் பாட்டைக் கேட்பதை விட அறிவாளிகளின் நிந்தனையைக் கேட்பது சிறந்தது.* வாலிபர்களின் கீர்த்தி அவர்களுடைய பலம். கிழவர்களின் அழகு அவர்களுடைய நரைத்த தலை.* கத்தியை எடுப்பவர்களெல்லாம் அந்தக் கத்தியாலேயே மடிந்து போவார்கள்.- பைபிள்