உள்ளூர் செய்திகள்

நல்லதே நடக்கும்

* துயரம் வந்தால் மனம் கலங்காமல், நல்லதே நடக்கும் என நம்ப வேண்டும்.* தானத்தை பிறர் மூலம் செய்யாமல், நேரடியாக மனம் உவந்து செய்ய வேண்டும்.* பிறர் மீது காட்டும் அன்பில் கபடம் இருப்பது கூடாது.* அனைவரையும் சகோதரர்களாக கருதுங்கள்.* நல்ல முயற்சிகளில் சோர்வில்லாமல் ஈடுபடுங்கள்.* வீட்டிற்கு வந்த விருந்தினர்களை மரியாதையாக நடத்துங்கள். * நன்மையைக் கொண்டு தீமையை வெல்ல வேண்டும்.* பேராசையில் சிக்காமல் இருக்க ஆண்டவரிடம் வேண்டுங்கள். - பொன்மொழிகள்